கூர் தீட்டப்படும் வாள்கள் - கவிஞர் தமித்தலட்சுமி |
|
சனிக்கிழமை, 16 செப்டம்பர் 2017 12:45 |
மந்திகள் கூட்டத்தில் மலர் மாலையாய் ஏன் நின்றாய்?
மதியற்றவர்களுக்காக மரணத்தை ஏன் சுமந்தாய்? நீ விட்டுச் சென்ற கேள்வி நாளை எம் மாணவர்களின் வேள்வி!! நீ இறந்த பின் சுமந்த தோள்கள் நாளைய அனிதாக்களுக்காக கூர் தீட்டப்படும் வாள்கள்!! |