தமிழர் தேசிய எழுச்சி மாநாடு |
![]() |
செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015 16:47 |
தமிழர் தேசிய எழுச்சி மாநாடு
மதுரையில் 2015 சனவரி 25 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிருவாகிகள்,
மாவட்டத் தலைவர்கள், மகளிர், இளைஞர்,
மாணவர் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
தமிழ்த் தேசிய எழுச்சியை வெளிப்படுத்தத் தமிழர்களே திரண்டு வருக!
- தமிழர் தேசிய முன்னணி |