தமிழ்வழிக் கல்விக்காக பேசா நோன்புப் போராட்டம் |
![]() |
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2019 12:06 |
திருப்பூர் இயற்கை வாழ்வகம் நிறுவனர் க. இரா. முத்துச்சாமி அவர்கள் தமிழ்நாட்டில் அனைத்துப் பள்ளிகளிலும் தொடக்க நிலை முதல் இறுதி நிலை வரை அனைத்துப் பாடங்களும் தமிழிலேயே கற்பிக்கவேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து 24-03-2018 முதல் பேசா நோன்புப் போராட்டத்தை மேற்கொண்டிருக்கிறார். அவரின் அறவழிப் போராட்டம் ஆட்சியாளர்களின் விழிகளைத் திறக்க உதவுமாக. |