தமிழகம்
பழ. கோமதிநாயகம் நூல் வெளியீட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 29 டிசம்பர் 2011 19:47
பாசன மேலாண்மை வல்லுநர் திரு. பழ. கோமதிநாயகம் அவர்களின் முனைவர் பட்ட ஆய்வறிக்கை, ஊடகவியலாளர் திரு மு. பாண்டியராஜன் அவர்களின் சீரிய முயற்சியால், 'தாமிரவருணி - சமூக - பொருளியல் மாற்றங்கள்' என்ற தலைப்பில் நூலாக ஆக்கப்பட்டுள்ளது.
 
தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படை தளபதி, விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2007 13:44
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
குமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டுமென்றும், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டுமென்றும்.. இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.
 


காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.