உலகத் தமிழர் பேரமைப்பு 4-ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு - சேலம் |
![]() |
ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2006 12:23 | |
4-ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு ![]() இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் தமிழர்கள் வாழ்கின்றனர்... சுரண்டப்படுவோராய், சொத்து சுகமற்றவராய், சொந்த தேசத்தில் ஏதிலிகளாய். இன்றைய நிலை மாற என்ன செய்ய வேண்டும், எதிர்கால் நலை உயர எந்த உரம் பெய்ய வேண்டும் என்பன குறித்து இம்மாநாடு சிந்திக்கும். பல்வேறு நாடுகளிலிருந்தும், இந்தியாவின் பிற மாநிலங்களிலிருந்தும், தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் தமிழறிஞர்கள், தலைவர்கள், கலைஞர்கள் மாநாட்டில் பங்கேற்கின்றனர்.
உலகெங்கும் கிளை பரப்பிக் கொண்டிருக்கும் உலகத் தமிழர் பேரமைப்பின் மாநாடு அழைக்கிறது மானத்தமிழ் மறவர்களே தமிழகத்தின் கிழக்கு முனைக்கு திரண்டு வாருங்கள் - வரவேற்புக் குழு
|