பழ.நெடுமாறனிடம் 3 மணி நேரம் விசாரணை PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 மார்ச் 2014 12:07

6-12-93 மத்திய புலனாய்வுக்குழு பழ.நெடுமாறனை அழைத்து
மல்லிகை மாளிகையில் 3 மணி நேரம் விசாரணை நடத்தியது.


13-12-1993 அன்று பழ. நெடுமாறன் எழுதிய "காவிய நாயகன் கிட்டு, தமிழீழம் சிவக்கிறது ஆகிய நூல்களை பறிமுதல் செய்து பழ. நெடுமாறன், நூல் பதிப்பாளரான அவரது மனைவி பார்வதி ஆகியோர் மீது வழக்குத் தொடுத்தது.

 
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.