கட்டுரைகள்
காவல்துறை – மக்களைக் காக்கவா? அரசைக் காக்கவா? - - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 04 ஜூலை 2020 19:37

அன்பு, அருள், உயிர் இரக்கம், மனித நேயம் ஆகிய உயரிய கோட்பாடுகளை மக்களுக்கு போதித்தவர் புத்த பிரான் ஆவார். தமிழில் அவருக்கு சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது. புத்த காப்பியமான மணிமேகலையைப் பாடிய புலவரின் பெயர் சாத்தனார் என்பதாகும். அத்தகைய புத்தரின் பெயரால் அமைந்த சாத்தன்குளம் என்னும் ஊரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு வணிகர்கள் சித்ரவதையின் காரணமாக உயிரிழந்த கொடுமை நிகழ்ச்சி நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாத்தன்குளத்தில் மட்டுமல்ல நாடெங்கும் இத்தகைய கொடூரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலைமையில் கௌதம புத்தரும் காந்தியடிகளும் பிறந்த நாடு என தம்பட்டம் அடிப்பதைவிட வெட்கக் கேடு வேறு இருக்க முடியாது.

 

 
சுண்டெலி மிரட்டுகிறது – யானை பதுங்குகிறது - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 அக்டோபர் 2013 16:11

‘காமன்வெல்த் நாடுகளின் கூட்டத்தைப் புறக்கணிக்கும் நாடுகள் அந்த அமைப்பிலிருந்து தனிமைப்படுத்திக் கொள்வதாகக் கருதப்படும். பிரதமர் மன்மோகன்சிங் பங்கேற்காவிட்டால் அதனால் யாருக்குப் பாதிப்பு என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்’ என இந்தியாவில் உள்ள இலங்கைத் தூதுவர் கரியவாசம் எச்சரித்திருக்கிறார்.

 
சிலம்பு - தமிழ்த் தேசியக் காப்பியம் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:16
இளங்கோ அடிகள் இலக்கியப் பேரவை தொடக்க விழா!
27-1-13 அன்று மதுரை பந்தயத் திடல் இளைஞர் விடுதியில் இளங்கோ அடிகள் இலக்கியப் பேரவையின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு சாத்தூர் சேகரனார் தலைமை தாங்கினார். அகவன் வரவேற்புரை நிகழ்த்தினார்.
 
கண்டனமா? கண் துடைப்பா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013 15:59
11-03-13 அன்று ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் திருமதி. நவநீதம் பிள்ளை 38 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அளித்தார். இந்த அறிக்கையில் இலங்கையின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருந்தன. தமிழர் பகுதியில் குவிக்கப் பட்டுள்ள இராணுவத்தினரைத் திரும்பப் பெற
 
ஆறுகளைப் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடும்: பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 18 பெப்ரவரி 2013 14:15
ஆறுகளையும், இயற்கை வளங்களையும் பாதுகாக்காவிட்டால் எதிர்காலம் இருண்டு விடு:ம என உலகத் தமிழர் பேரவைத் தலைவர் பழ. நெடுமாறன் பேசினார்.
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 1 - மொத்தம் 13 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.