வண்ணதாசனுக்கு சாகித்ய அகாடமி விருது PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

2016ஆம் ஆண்டுக்குரிய சாகித்ய அகாடமி விருது எழுத்தாளர் வண்ணதாசன் அவர்களுக்கு அளிக்கப்பட்டிருப்பதைக் கண்டு மட்டற்ற மகிழ்ச்சியுடன் அவருக்கு நமது பாராட்டுதலைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

தமிழ் உலகின் சிறந்த திறனாய்வாளராகத் திகழ்ந்த அவரின் தந்தை தி.க.சி. அவர்களுக்கு சாகித்ய அகாடமி விருது வழங்கப்பட்டது. இப்போது வண்ணதாசனுக்கும் வழங்கப்பட்டிருக்கிறது. இந்த உயர்ந்த விருதை தந்தையும், மகனும் பெற்றிருப்பது இதுவே முதல்முறை என்பது தமிழர்கள் அனைவருக்கும் பெருமை அளிப்பதாகும்.

சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:54 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.