தமிழர் தேசிய முன்னணி
''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' - திருச்சி கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2009 15:38
''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' என்ற முழக்கத்துடன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க தமிழகம் தழுவிய ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்திருந்தார். 04.04.2009 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்சி சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில்
 
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் நிலைப்பாடு குறித்து விடுத்துள்ள அறிக்கை : PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 ஏப்ரல் 2006 12:47
தமிழர் தேசிய இயக்கம் தடை செய்யப்பட்டதைக் குறித்தும் அதன் முக்கிய நிருவாகிகளுக்கு வாய்ப்பூட்டுப் போடப்பட்டு எங்களின் சனநாயக உரிமைகள் பறிக்கப்பட்டது குறித்தும் எந்தக் கட்சியும் கண்டனக் குரல் எழுப்பவில்லை. தமிழ்த் தேசிய அமைப்புகளும் தமிழுணர்வாளர்களும் மட்டுமே இக்கொடுமைகளுக்கு எதிராகக் குரல் கொடுத்தனர்.
 
தமிழர் தேசிய இயக்கத்துக்குத் தடை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஆகஸ்ட் 2002 20:21

1908-ஆம் ஆண்டு குற்றவியல் சட்டத்திருத்தச் சட்டத்தின் கீழ், பொது அமைதிக்கு ஊறு விளைவிக்கும் செயல்களில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம் சாட்டப்பட்டு தமிழர் தேசிய இயக்கம் தமிழ்நாட்டில் தடை செய்யப்பட்டுள்ளது.

 
«தொடக்கம்முன்12அடுத்ததுமுடிவு»

பக்கம் 2 - மொத்தம் 2 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.