தென்செய்தி
தமிழர்களைக் காவு கொடுக்கும் இந்திய அரசு - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 15 மே 2014 15:35

ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில் இலங்கையில் நிகழ்ந்த இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து சர்வதேசப் பொது விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.

வியாழக்கிழமை, 15 மே 2014 15:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
சரசுவதி மகால் நூலகம் முழுநேர நிர்வாக அதிகாரி நியமனம் நூலகப் பாதுகாப்பு இயக்கப் போராட்டம் வெற்றி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 11:45

தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தமிழ்நாட்டில் உள்ள அரிய நூலகங்களில் ஒன்றாகும். இங்கு சோழ மன்னர்களாலும் பின்னர், நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களிலும் சேகரிக்கப்பட்ட ஒரு இலக்கத்திற்கும் மேலான பன்மொழிச் சுவடிகளும், நூல்களும் உள்ளன.

 
வரலாறு காணாத உழவரின் புரட்சி - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 13:02

வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் கிளர்ந்தெழுந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திய காலத்தில்கூட இத்தகைய வீறுகொண்ட, கட்டுப்பாடு நிறைந்த மாபெரும் போராட்டம் தொடர்ந்து 30 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றதில்லை.

சனிக்கிழமை, 09 ஜனவரி 2021 16:59 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
உ ழவர் போராட்டம் - பெட்டிச் செய்திகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 12:45

பெட்டிச் செய்தி-1
பத்திரிக்கைகளின் தகாத போக்கு
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே இந்தியாவெங்கிலும்  உள்ள பெரும்பாலான காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. பெரு நிறுவனங்களின் உரிமையாளர்களே இவற்றுக்கும் அதிபர்களாக விளங்கிய காரணத்தினால், இவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது மோடி அரசுக்கு எளிதாயிற்று.

 
«தொடக்கம்முன்131132அடுத்ததுமுடிவு»

பக்கம் 132 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.