உலகத் தமிழர் பேரமைப்பு
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தை பிளவுபடுத்த கருணாநிதி முயற்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 22 அக்டோபர் 2009 17:49
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள கண்டன அறிக்கை:
உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றம் என்பது அரசியலுக்கு அப்பாற்பட்ட அமைப்பாகும். மறைந்த தனிநாயகம் அடிகளார் அவர்களின் பெருமுயற்சியின் விளைவாக உலகம் முழுவதிலும் உள்ள தமிழ் ஆய்வுகளை ஒருங்கிணைக்கவும் தமிழ் அறிஞர்கள் ஒன்றுகூடி விவாதித்து தமிழின் ஏற்றத்திற்கு வழிகாணவும் இந்த அமைப்புத் தோற்றுவிக்கப்பட்டது. இந்த அமைப்பின் சார்பில் பல்வேறு நாடுகளில் நடத்தப்பட்ட மாநாடுகளில் அரசியல் கலப்பு என்பது ஓரளவு தவிர்க்கப்பட்டது.
 
உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டு நிறைவு விழா மாநாடு - உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 09 ஆகஸ்ட் 2008 14:11
உலகத் தமிழர் பேரமைப்பின் ஆறாம் ஆண்டின் நிறைவு விழா உலகத் தமிழ் எழுத்தாளர் சிறப்பு மாநாடாக ஆகஸ்ட் 16ம் தேதி மதுரையில் நடைபெறவிருக்கிறது.
மதுரை மாநகரில் உள்ள அரசரடிப் பகுதியில் இறையியல் கல்லூரி வளாகத்தில் நடைபெற விருக்கும் இம்மாநாட்டில் ஏராளமான தமிழக எழுத்தாளர்களும், வெளி நாடுகளைச் சேர்ந்த எழுத்தாளர்களும் கலந்துகொண்டு உரையாற்ற உள்ளனர்.
 
பேராசிரியர் அண்டன் பாலசிங்கம் மறைவு - பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 14 டிசம்பர் 2006 13:33

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள இரங்கல் செய்தி :

http://thenseide.com/images/Balasingham.jpgவிடுதலைப் புலிகளின் அரசியல் ஆலோசகரும், தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களின் நம்பிக்கைக்குரிய தோழருமான பேராசிரியர் அண்டன் பாலசிங்கம் அவர்கள் காலமான செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.

 
தமிழக மீனவர்களை காப்பாற்ற வக்கற்ற இந்திய கடற்படை தளபதி, விடுதலைப் புலிகள் மீது வீணான பழியை சுமத்துவதற்கு முற்பட்டிருக்கிறார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 ஏப்ரல் 2007 13:44
உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
குமரி மாவட்ட மீனவர்கள் மீது விடுதலைப் புலிகள் தான் சுட்டிருக்க வேண்டுமென்றும், இந்தியா இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கு இடையே பகைமை ஏற்படுத்தும் நோக்கத்துடன் இவ்வாறு செய்திருக்க வேண்டுமென்றும்.. இந்திய கடற்படை தலைமை தளபதி சுரேஷ் மேத்தா கூறியுள்ளார்.
 
உலகத் தமிழர் பேரமைப்பு 4-ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு - சேலம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 30 ஜூலை 2006 12:23

4-ஆம் ஆண்டு நிறைவு விழா மாநாடு
திருவள்ளுவர் ஆண்டு 2037
2006 ஆகஸ்டு 12, 13 சனி, ஞாயிறு
சேலம்

 
«தொடக்கம்முன்12அடுத்ததுமுடிவு»

பக்கம் 2 - மொத்தம் 2 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.