தென்செய்தி
14 ஆண்டு கால பொய் வழக்கு பரந்தாமன் விடுதலை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:24

2002ஆம் ஆண்டு தலைவர் பழ.நெடுமாறன் பொடாச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டபோது அவருடன் தமிழர் தேசிய முன்னணியின் பொதுச் செயலாளர் கா. பரந்தாமன் அவர்களும் கைது செய்யப்பட்டார். பின்னர் "பொடா' மறு ஆய்வுக் குழுவின் ஆணையின் பேரில் அவர்கள் விடுதலைச் செய்யப்பட்டனர்.

 
"தேசம்" வடசொல்லே" - புலவர் சு. முருகேசன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:17

தமிழ் மொழியில் வழங்கி வரும் சொற்களை நான்கு வகையாகப் பகுத்துள்ளார் தொல்காப்பியர். "தொல்காப்பிய எச்சவியல் நூற்பா 397--இயற்சொல் திரிசொல் திசைச்சொல் வடசொல்லென்று அனைத்தே செய்யுளீட்டச் சொல்லே.''

 
தமிழர் தேசிய முன்னணி : தேர்தல் விழிப்புணர்வு பரப்புரைப் பயணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:08

தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் 2016ஆம் ஆண்டுக்கான சட்ட மன்றத் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரை சுற்றுப்பயணம் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற சுற்றுப்பயண விவரம்:-

 
"வடநாட்டில் திருக்குறளைப் பரப்புவேன்" தருண் விஜய் முழக்கம் - க. தமிழ்வேங்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 23 மே 2016 12:11

பெங்களூரில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் பயின்ற இறுதி ஆண்டு மாணவர்களின் பிரிவு உபசார விழா மற்றும் திருவள்ளுவர் நாள் விழாவும் பெங்களூரில் உள்ள டியூட்ராப்ஸ் ஹோட்டலில் கடந்த 01-05-2016 அன்று நடந்தது. டாக்டர் அம்பேத்கர் சட்டக் கல்லூரி முதல்வரும் பேராசிரியருமான திரு. இராமமூர்த்தி அவர்களின் ஒருங்கிணைப்பில் விழா சிறப்பாக நடந்தது.

 
வாளின் நிழலில் இளைப்பாறுமோ துவக்கு? - பூங்குழலி PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 04 மே 2016 22:15

இலங்கையில் முப்பது ஆண்டுகளாக நடைபெற்ற ‘உள்நாட்டுப் போர்’ மே 2009 உடன் முடிவுக்கு வந்து விட்டதாக இலங்கை அரசும் உலக நாடுகளும் சொல்லி வருகின்றன. ஆனால், தமிthamiliniழர்கள் மீதான தனது வன்மம் மிகுந்த போரை பல வழிகளிலும் இலங்கை அரசு இன்று வரை தொடர்ந்து வருகிறது. இலங்கை மண்ணில் தமிழர்கள் தமிழர்களாக வாழ்வதற்கான அத்தனை வழிகளையும் அது அடைத்து வருகிறது. வரலாற்று ரீதியான திரிபுகளை அகழ்வாராய்ச்சி அறிக்கைகள் ஊடாக அது பதிவு செய்கிறது. தமிழர்களின் வாழ்வாதாரங்களை அவர்களிடமிருந்து பறித்து அவர்களின் சமூகப் பொருளியல் வாழ்வையே அது அழிக்கிறது. இதனால் சமூகத்தில் குற்றங்கள் பெருகி தமிழ் மக்கள் ஒரு சமூகமாக இணைந்து வாழ இயலாமல், ஒருவர் மீது ஒருவர் நம்பிக்கையற்றவர்களாகவும் தன்னம்பிக்கை அற்றவர்களாகவும், அன்றாட வாழ்வைக் கடந்து எதையும் சிந்திக்க இயலாதவர்களாகவும் தமிழர்களை முடக்க அது திட்டமிட்டு செயற்பட்டு வருகிறது.

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 109 - மொத்தம் 119 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.