|
இந்தியாவுடன் இலங்கை நெருங்கி உறவாடவேண்டும்! சிங்களப் பத்திரிகையாளர் அறிவுரை |
|
|
|
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:27 |
"இந்தியாவுடன் இலங்கை நெருக்கமான உறவு கொள்வதின் முலம் நமது பொருட்களை விற்பதற்கு மிகப்பெரிய இந்தியச் சந்தை கிடைக்கும்” என ஆர்.எம்.வீ. சேனா நாயகே என்னும் சிங்கள பத்திரிகையாளர் கூறியுள்ளார்.
|
தமிழக அணைகள் உடையும் அபாயம்!- பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:19 |
182 ஆண்டுகளுக்கு முன்னால் ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் 1836ஆம் ஆண்டில் முக்கொம்பு மேலணை 45 நீர்ப் போக்கி மதகுகளுடன் கட்டப்பட்டது. 1924, 1958, 1961, 1977, 1994, 2005, 2013 ஆகிய ஆண்டுகளில் பெருவெள்ளம் பெருகி மேலணை வழியாக ஒடியது.
|
|
இந்தி - பெரும்பான்மையினர் பேசும் மொழியா? |
|
|
|
திங்கட்கிழமை, 03 செப்டம்பர் 2018 12:23 |
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தில் குறிக்கப்பட்டுள்ள பட்டியல் மொழிகள் 22, பட்டியலில் இடம்பெறாத மொழிகள் 99 ஆகிய 121 மொழிகள் இந்தோ&ஐரோப்பியம், தமிழியம் (திரவிடம்), அசுட்ரோ-அசியாடிக்கு, திபெத்தோ-பர்மியம், செமிட்டோ-எமிடிக்கு என்னும் ஐந்து குடும்பங்களுள் அடங்குபவை.
|
18ஆண்டுகளுக்குப் பிறகு பொழிலன் வழக்கில் அரசு மேல்முறையீடு |
|
|
|
வியாழக்கிழமை, 16 ஆகஸ்ட் 2018 14:58 |
கடந்த 1988ஆம் ஆண்டு உதகை பூங்காவில் நடந்த குண்டு வெடிப்பு தொடர்பாக தோழர்கள் பொழிலன், தமிழ்முகிலன், பாண்டியராசன், நாராயணன், சுப்பிரமணியன் ஆகியோர் மீது காவல்துறையினர் தொடுத்த வழக்கில் அவர்களுக்கு கோவை வழக்கு மன்றம் 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது. மேல் முறையீடு செய்ததில் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர்.
|
|
|
|
|
பக்கம் 62 - மொத்தம் 119 இல் |