வியாழக்கிழமை, 16 மே 2019 12:34 |
மூத்த தமிழறிஞர் சிலம்பொலி சு.செல்லப்பனார் அவர்கள் 6-4-19 அன்று காலமான செய்தி தமிழ் கூறும் நல்லுலகைப் பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது. தமிழ்த் தேசியக் காப்பியமான சிலப்பதிகாரத்தின் சிறப்பினை அனைவருக்கும் உணர்த்திய பெருமைக்குரியவர் அதைப்போல் சங்க இலக்கியங்கள், மணிமேகலை, கம்பராமாயணம், இராவணகாவியம், சீறாப்புராணம், பாவேந்தர் பாடல்கள் போன்ற இலக்கியங்கள் குறித்து இவர் ஊர்தோறும் ஆற்றிய சொற்பொழிவுகள் இவரது ஆழ்ந்த புலமையை எடுத்துக்காட்டின.
|
|
காலம் தோறும் புதிய கோலம் பூணும் தமிழ் - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 16 மே 2019 12:30 |
காலம் தோறும் அதற்கேற்ற புதிய கோலம் பூணும் வல்லமைப்படைத்தது தமிழ். தொல்காப்பியம் ஆசிரியப்பா, வஞ்சிப்பா, வெண்பா, கலிப்பா ஆகிய நான்கு வகை பாவினங்களை மட்டுமே கூறுகிறது.
|
ஜீவா பார்வையில் அப்பரும் - மாணிக்கவாசகரும் - குன்றக்குடி அடிகளார் |
|
|
|
புதன்கிழமை, 01 மே 2019 12:30 |
அமரர் ஜீவா பொதுவுடைமைச் சித்தாந்தத்தில் துறை போகிய அறிஞர். பொதுவுடைமை வாழ்க்கையை இப்பூவுலகம் முழுதும் வளர்க்கவேண்டும் என்ற நோக்கத்திற்காகவே வாழ்ந்தவர்.
|
|
எழுவருக்கு எதிராக சாய்ந்த துலாக்கோலை நிமிர்த்துக - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 16 மே 2019 12:17 |
2004-ஆம் ஆண்டில் குசராத் மாநிலம் அகமதாபாத் நகருக்கு அருகே இஸ்ரத் ஜகான் என்னும் 19 வயது இளம்பெண் உட்பட நான்கு பேர் காவல்துறையினருடன் ஏற்பட்ட மோதலில் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
|
முள்ளிவாய்க்கால் படுகொலை - 10ஆம் ஆண்டு நினைவு |
|
|
|
புதன்கிழமை, 01 மே 2019 12:22 |
தஞ்சை, புதுச்சேரி, திருச்சி, மதுரை நகரங்களில் சிறப்பாக நடத்தத் திட்டம் உலகத் தமிழர் பேரமைப்பு - ஆட்சிக்குழுத் தீர்மானங்கள் 28-04-2019 ஞாயிறு அன்று உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழுக் கூட்டம் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.
|
|
|
|
|
பக்கம் 53 - மொத்தம் 132 இல் |