தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
தமிழர்களின் தொன்மை - வரலாறு தொகுக்கும் பணியை விரைவில் தொடங்குக! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 04 ஜூலை 2018 11:06

தடயங்களைக் கண்டறிந்து உலகறியச் செய்யும் பணியில் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழகம் முன்னெடுத்துச் செல்லவேண்டும். அதற்கு தமிழக அரசு, இந்திய அரசு, யுனெஸ்கோ அமைப்பு ஆகியவை உதவவேண்டும் என உலகத்  தமிழர்  பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் அவர்கள் வேண்டுகோள் விடுத்தார்.

 
இராசராசன் சிலை களவு! - பின்னணியில் யார்? யார்? PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2018 12:14

முன்னாள்  அமைச்சர் வி. வே. சாமிநாதன் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்திகள்!
சோழப் பேரரசன் இராசராசன் 1000 ஆண்டுகளுக்கு முன்னதாக தஞ்சையில் எழுப்பிய கோவில் இன்னமும் பொலிவுத் தோற்றம் குன்றாமல் வானளாவ எழுந்து நின்று தமிழர்களின் சிற்பக் கலையின் சிறப்பை உலகிற்குப் பறைசாற்றிக் கொண்டிருக்கிறது. 

 
போராடும் மக்களின் அறச்சீற்றமும் காவல் துறையின் கொலை வெறியும்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2018 11:39

1908-ஆம் ஆண்டு தூத்துக்குடியில் ஆங்கிலேயருக்கு உரிமையான கோரல் பஞ்சாலையில் தொழிலாளர் வேலை நிறுத்தம் நடைபெற்றது. தொழிலாளர்கள் நாள் தோறும் 12 மணி நேரம் வேலை செய்ய வேண்டுமென வற்புறுத்தப்பட்டனர்.

 
உலகப் பெருந்தமிழர் ம.இலெ. தங்கப்பா மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 ஜூன் 2018 11:47

20ஆம் நூற்றாண்டில் தமிழ்க் கவிதைப் படைப்புலகில் புதியதொரு திருப்பத்தை ஏற்படுத்திய பாரதியார், பாரதிதாசனார் ஆகியோர் வாழ்ந்த புதுச்சேரி மண் தமிழறிஞர் ம.இலெ. தங்கப்பா அவர்களையும் தமிழ்கூறும் நல்லுலகுக்குத் தந்தது.

 
தூத்துக்குடியில் மக்கள் படுகொலை! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 03 ஜூன் 2018 11:52

தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக சுற்றுவட்டார மக்கள் போராடுவது எதற்காக? என்பது குறித்து விரிவான ஒரு கட்டுரையை சென்ற இதழில் வெளியிட்டிருந்தோம்.  

 
«தொடக்கம்முன்61626364656667686970அடுத்ததுமுடிவு»

பக்கம் 68 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 43 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்