தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் மரணம் - பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 31 டிசம்பர் 2013 19:00
Nammalvar Sஉலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இயற்கை வேளாண் விஞ்ஞானி கோ. நம்மாழ்வார் காலமான செய்தியறிய வருந்துகிறேன்.
 
முற்றம் காப்போம் - பரப்புரைப் பயணம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 12 டிசம்பர் 2013 23:12

முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் மற்றும் பூங்காவை சட்டத்திற்குப் புறம்பான வகையில் இடித்துத் தள்ளிய தமிழக அரசின் தமிழின விரோதப் போக்கை கண்டித்தும், முற்றத்தின் நிரந்தர பராமரிப்பு, பாதுகாப்புக்கென நிதி திரட்டும் வகையிலும் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ. நெடுமாறன் அவர்கள் தலைமையில் 14.12.2013., 15.12.2013.(சனி, ஞாயிறு) ஆகிய இரு நாட்கள் தொடர்வண்டி மூலம் பரப்புரை பயணம் செய்யப்படவுள்ளது.

 
இடிக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ. நெடுமாறன் அறிவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 13 நவம்பர் 2013 08:57

இடிப்புக்கு முன்முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று (13-11-2013) அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும்

 
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் தகர்ப்பு - ஒரு சாட்சியின் பதிவு - கா.தமிழ்வேங்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013 09:14

IdippuNedumaran213-11-2013 அதிகாலை 5.36. மணி தூங்கியும் தூங்காமலும் புரண்டு புரண்டு படுத்திருந்த என்னை தலைமாட்டிலிருந்த என் கைப்பேசி சிணுங்கி அழைத்தது. எதிர்முனையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறனின் மகள் உமா பேசினார். "அப்பாவை இன்னும் கொஞ்சம் நேரத்தில் கைது செய்யப்போகிறார்களாம், மணியரசன் ஐயா தகவல் சொன்னார். உடனே கிளம்பி முற்றத்திற்கு போய்ச்சேருங்கள்" என்றார்.

 
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் கூடியுள்ள தமிழர்களின் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 10 நவம்பர் 2013 22:09

தொன்மைச்சிறப்பும் வரலாற்றுப் பெருமையும் மிக்கத் தமிழினம் மிகப்பெரும் நெருக்கடியையும் அறைகூவலையும் எதிர்நோக்கியுள்ளது இலங்கையில் பூர்வீகக்குடியினரான ஈழத்தமிழர்களைச் சிங்கள வெறியர்கள் திட்டமிட்ட இனஅழிப்பு செய்து வருகிறார்கள். தமிழர்களின் சொத்துக்கள் சூறையாடப்படுகின்றன .தமிழர்களின் வாழ்வாதாரங்களும் பொருளாதாரமும் அழிக்கப்படுகின்றன.அவை சிங்களரின் ஆதிக்கத்தின் கீழ்கொண்டுவரப்படுகின்றது தமிழர் தாயகமண்ணில் சிங்களக் குடியேற்றங்கள் தங்கு தடையின்றி நடத்தப்படுகின்றன. தமிழர்களுக்கு மனிதஉரிமைகள் மறுக்கப்படுகின்றன.

 
«தொடக்கம்முன்121122123124125126127128129130அடுத்ததுமுடிவு»

பக்கம் 123 - மொத்தம் 130 இல்
காப்புரிமை © 2023 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 66 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்