அமெரிக்கத் தீர்மானம் ஏமாற்றமளிக்கிறது! பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 04 மார்ச் 2014 20:13 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
அய். நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா, பிரிட்டன், மாண்டிநீக்ரோ, மாசிடோனியா, மொரிசீயஸ் ஆகிய நாடுகள் இணைந்து கூட்டாக கொண்டு வந்திருக்கும் தீர்மானம் புதிய மொந்தையில் தரப்படும் பழைய கள்ளே ஆகும்.
|
|
சுப்பிரமணிய சுவாமியை நீக்க வேண்டும்! தமிழக பா.ஜ.க.விற்கு பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
திங்கட்கிழமை, 24 பெப்ரவரி 2014 17:44 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: உச்சநீதிமன்றம் பிறப்பித்த ஆணைப்படி ஆயுள் தண்டனை பெற்ற ஏழு பேரை விடுதலை செய்ய தமிழக முதல்வர் ஜெயலலிதா மேற்கொள்ளும் முயற்சியால்
|
7 பேரையும் விடுதலை செய்ய முன்வந்த முதல்வருக்கு நன்றி - பழ.நெடுமாறன் அறிக்கை |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014 14:52 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய
|
|
நீதிமுறைக்கு வேட்டுவைக்க ராகுல் முயற்சி - பழ.நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014 15:02 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தனது தந்தையை கொன்ற கொலையாளிகளை உச்சநீதிமன்றம் விடுவித்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.
|
பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி |
|
|
|
திங்கட்கிழமை, 13 ஜனவரி 2014 13:34 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள புத்தாண்டுச் செய்தி :
தமிழர் திருநாளான பொங்கல் பெருநாளில் தமிழர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
ஈழத் தமிழர்கள் உட்பட உலகத் தமிழர்களின் பிரச்னைகள் தீர புத்தாண்டு வழி வகுக்குமாக!
தமிழ்நாட்டு மக்கள் பணநாயகத்தைத் தோற்கடித்து உண்மையான ஜனநாயகத்தை நிலைநிறுத்துவதற்காக புத்தாண்டில் உறுதிப் பூணுவார்களாக!
|
|
|
|
|
பக்கம் 122 - மொத்தம் 130 இல் |