அண்மைக் காணொளிகள் |
|
தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும். |
உங்கள் கருத்துஇணைப்பில்...எங்களிடம் 843 விருந்தினர்கள் இணைப்பு நிலையில் |
||||||||||||||



பேரறிவாளனின் விடுதலைக்கானப் போராட்டம் 31 நீண்ட ஆண்டுகளாக நடந்து கடந்த மே 18 அன்று முடிவுக்கு வந்தது. இந்தப் போராட்டத்தில் பேரறிவாளன் மற்றும் அவரது தாயார் அற்புதம் அம்மாளின் மன உறுதியும், துணிவும், விடா முயற்சியும் எவராலும் எண்ணிப் பார்க்க இயலாதது.ஆனால் இப்போராட்டம் அவர்கள் இருவரின் போராட்டமாக மட்டும் இருக்கவில்லை. அதற்கு துணை நின்றவர்கள், பங்காற்றியவர்கள் ஏராளம்.