உழவுத் தொழிலில் தனியார் பெரு நிறுவனங்கள் - பால் தொழில் வரலாற்றிலிருந்து பாடம் கற்போம் - பூங்குழலி |
|
|
|
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:02 |
பால் உற்பத்தியும் பசு வளர்ப்பும் சங்க காலம் தொட்டு தமிழர்களின் பாரம்பரியத் தொழிலாக இருந்து வருகிறது. தீம்பால் கறந்த கலம் மாற்றி, கன்று எல்லாம் தாம்பின் பிணித்து என்ற முல்லைக் கலிப் பாடலைப் போன்ற சங்க கால முல்லை நிலப் பாடல்கள் தொடங்கி தமிழர்கள் பசு வளர்ப்பிலும் பால் உற்பத்தியிலும் ஈடுபட்ட செய்திகள் தமிழ் இலக்கியமெங்கும் விரவி கிடக்கின்றன. உழவுச் சமூகமான தமிழர் சமூகத்தில் பசு வளர்ப்பு என்பது வாழ்வியலின் முக்கியமான ஓர் அங்கமாகவே இருந்து வந்துள்ளது.
|
செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2020 14:39 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 52 - மொத்தம் 132 இல் |