தென்செய்தி
சிதைக்கப்பட்டு உருமாறிய அரசியல் சட்டம் பயன்படாது தன்னுரிமையை ஏற்கும் புதிய அரசியல் சட்டம் வேண்டும் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 16 நவம்பர் 2020 12:09

இந்தியாவில் அரசியல் யாப்பு அவை அமைக்கப்பட்டபோது, நாடு விடுதலை பெறவில்லை. 1946ஆம் ஆண்டில் பிரித்தானிய அமைச்சரவைத் தூதுக்குழு இந்தியாவுக்கு விடுதலை அளிப்பது குறித்து, காங்கிரசு, முசுலீம் லீக் மற்றும் பல கட்சித் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி அதன் விளைவாக எடுக்கப்பட்ட பல முடிவுகளில் அரசியல் யாப்பு அவை அமைப்பதும் ஒன்றாகும்.

 
திருமுறைக் காவலர் தங்க. விசுவநாதன் மறைவு PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:01

Viswanthanஇனிய நண்பர் ஈரோடு திரு. தங்க. விசுவநாதன் அவர்கள் காலமான செய்தி அறிந்து அளவற்றத் துயரம் அடைந்தேன். அரை நூற்றாண்டு காலமாக என்னுடைய பணிகள் யாவற்றிலும் தோள் கொடுத்துத் துணை நின்ற அருமைத் தோழரின் மறைவு எனக்கு மட்டுமல்ல தமிழ் கூறும் நல்லுலகிற்குப் பேரிழப்பாகும். அதிலும் உடனடியாக ஈரோடு சென்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தக் கூட இயலாத காலச் சூழ்நிலை என்னை மிக வருந்த வைத்து விட்டது.

 

ஞாயிற்றுக்கிழமை, 27 டிசம்பர் 2020 11:49 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
மறைவு - செய்திகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 10:53

“தழல்” தேன்மொழி மறைவு

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் திருமகளும் ஆய்வறிஞர் அருளி அவர்களின் துணைவியாருமான தேன்மொழி அம்மையார் அவர்கள் காலமான செய்தி அனைவருக்கும் ஆழ்ந்தத் துயரத்தை அளித்துள்ளது.

 

செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2020 14:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தமிழகத் திருநாள் சுவரொட்டிகள் கிழிப்பு! காவல்துறைக்கு பழ. நெடுமாறன் கண்டனம்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:00

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. தமிழகம் பிறந்த நாளான நவம்பர் முதல் நாளைத் தமிழகத் திருநாளாகக் கொண்டாடும் வகையில் அவரவர்கள் வீடுகளில் கொடியேற்றியும் கோலங்கள் இட்டும் இனிப்புகள் வழங்கியும் கொண்ட தமிழர் தேசிய முன்னணி ஏற்பாடு செய்தது. தமிழகத்தில் கொரோனா தொற்று அபாயம் இருந்த காரணத்தினால் கூட்டங்கள் போன்றவற்றை நடத்துவதைத் தவிர்த்தோம்.

 

செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2020 14:41 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
7.5 சதவீதம் உள் ஒதுக்கீடு அரசாணை முதல்வருக்கு பழ. நெடுமாறன் பாராட்டு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 02 நவம்பர் 2020 11:01

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை. அரசுப் பள்ளிகளில் பயிலும் கிராமப்புற ஏழை, எளிய குடும்பங்களைச் சேர்ந்த மாணவர்களின் மருத்துவராகும் கனவினை நிறைவேற்றும் வகையில் 7.5சதவீதம் உள் ஒதுக்கீடு அளிப்பதற்கான அரசாணையை அரசியல் சட்டம் 162ஆவது பிரிவின்படி வெளியிட்ட முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களை மனமாரப் பாராட்டுகிறேன்.

 

செவ்வாய்க்கிழமை, 03 நவம்பர் 2020 14:40 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்51525354555657585960அடுத்ததுமுடிவு»

பக்கம் 51 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.