பாசிசத்தை வீழ்த்த கைகோர்ப்போம் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 23 ஜூன் 2015 12:41 |
இந்தியாவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்திருப்பது என்பது ஒரு சாதாரண ஆட்சி மாற்றம் அல்ல. மாறாக கடுமையான மதவெறியும் - பாசிசத் தன்மையும் பிற்போக்குத் தன்மையும் கொண்ட ஒரு கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சிக்கு வந்திருக்கிறது.
மிகப்பெரிய கார்ப்பரேட் நிறுவனங்கள் மோடியை முன்னிறுத்தி பணத்தை வாரியிறைத்து வெற்றிபெற வைத்தன.. அதே நிறுவனங்கள் அவரது ஆட்சியைத் தாங்கிப்பிடிக்க தங்களது முழு வலிமையையும் பயன்படுத்துகின்றன.
|
|
தமிழர் தேசிய எழுச்சி மாநாடு |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 13 ஜனவரி 2015 16:47 |
தமிழர் தேசிய எழுச்சி மாநாடு
மதுரையில் 2015 சனவரி 25 ஞாயிறு காலை 10 மணி முதல் இரவு 9 மணி வரை
தமிழர் தேசிய முன்னணியின் மாநில நிருவாகிகள்,
மாவட்டத் தலைவர்கள், மகளிர், இளைஞர்,
மாணவர் தலைவர்கள் உரையாற்றுகின்றனர்.
தமிழ்த் தேசிய எழுச்சியை வெளிப்படுத்தத் தமிழர்களே திரண்டு வருக!
- தமிழர் தேசிய முன்னணி |
தமிழர்களைக் காவு கொடுக்கும் இந்திய அரசு - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 15 மே 2014 15:35 |
ஐ.நா. மனித உரிமை ஆணையத்தின் சார்பில் இலங்கையில் நிகழ்ந்த இனப் படுகொலைகள், போர்க் குற்றங்கள், மனித உரிமை மீறல்கள் ஆகியவை குறித்து சர்வதேசப் பொது விசாரணை நடத்துவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளது.
|
|
நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் மறைவு - பழ. நெடுமாறன் இரங்கல் |
|
|
|
புதன்கிழமை, 05 நவம்பர் 2014 15:08 |
நடிகர் எஸ்.எஸ். இராஜேந்திரன் அவர்களின் மறைவு திரையுலகிற்கு பெரும் இழப்பாகும்.
|
|
|
|
பக்கம் 112 - மொத்தம் 112 இல் |