|
கடலில் கலக்கும் காவிரி மிகை நீர் தடுத்துப் பயன்படுத்துவதற்கான திட்டங்கள்! பொறிஞர் முனைவர் அ. வீரப்பன் – பொறிஞர் ஆர். செயப்பிரகாசம் – பொறிஞர் ந. கைலாசபதி |
|
|
|
திங்கட்கிழமை, 02 ஜனவரி 2023 12:14 |
காவிரியாற்றில் கடந்த 4 மாதங்களில் ஓடிய வெள்ள மிகை நீர் எவ்வளவு?
தமிழ்நாடு நீர்வளத்துறை புள்ளி விவரங்களின்படி (மேட்டூர் நீர் தேக்கத்தில் வழிந்த மிகை வெள்ள நீர்)
|
திங்கட்கிழமை, 02 ஜனவரி 2023 12:42 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
“சாதியை உண்மையாக எதிர்த்தவர் பாரதியார்” பாவேந்தர் பாரதிதாசன் ஆணித்தரமான கருத்து |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2022 09:45 |
மதுரைத் தமிழ்ச் சங்கத்தை முன்னின்று நடத்திக் கொண்டிருந்த பாண்டித்துரைத் தேவர், செய்தி ஏடுகளில் அறிக்கை வெளியிட்டிருந்தார். அதன் கருத்துப் பின்வருமாறு:
|
வெள்ளிக்கிழமை, 16 டிசம்பர் 2022 09:50 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
முற்றத்தில் தமிழறிஞர்கள் படத்திறப்பு |
|
|
|
திங்கட்கிழமை, 02 ஜனவரி 2023 12:11 |
21.12.2022 புதன்கிழமை மாலை 5 மணிக்கு முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் முனைவர் அவ்வை நடராசன், முனைவர் க. நெடுஞ்செழியன், எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் ஆகியோரின் படத்திறப்பு நினைவேந்தல் நிகழ்ச்சி நடைபெற்றது.
|
திங்கட்கிழமை, 02 ஜனவரி 2023 12:25 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
எய்தவன் இருக்க அம்பை நோவதேன்? - நீதிநாயகம் கே. சந்துரு |
|
|
|
வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2022 10:36 |
பா.ச.க., ஒன்றிய அரசைக் கைப்பற்றிய பிறகு அந்தக் கட்சி தங்களுக்குச் செல்வாக்கு இல்லாத மாநிலங்களில் ஆளுநர்களைக்கொண்டு, ஒருவித திட்டத்துடன் செயல்படுவதுபோல் தெரிகிறது.
பதவியேற்றதிலிருந்து ஆளுநர் ரவிக்கு எல்லாப் பக்கங்களிலிருந்தும் தாக்குதல். அவர் என்னதான் செய்வார்? மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகள் அடங்கிய அவையில், அமைச்சரவைப் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பிறகு தமிழ்நாடு அரசு அனுப்பிய கோப்புகளையெல்லாம் கட்டிவைத்துவிட்டு கூட்டங்களில் உபன்யாசம் செய்வதிலேயே அவருக்குப் பாதி நேரம் செலவாகிவிடுகிறது!
|
வியாழக்கிழமை, 15 டிசம்பர் 2022 11:21 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 25 - மொத்தம் 132 இல் |