தென்செய்தி
தொடர்ந்து தமிழைப் புறக்கணிக்கும் இந்திய அரசு! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:24

இந்திய அரசின் பண்பாட்டு அமைச்சுத் துறையின் கீழ் இயங்கும் இந்திய பண்பாட்டு உறவுக்கான குழு வெளிநாடுகளில் சமற்கிருதம், இந்தி, தமிழ், உருது ஆகிய மொழிகளுக்கும் வரலாறு, பொருளாதாரம், தத்துவம், வங்காள நாட்டுப்புற நடனம், புத்தக்கோட்பாடு,

 
ஈழத் தமிழர் ஆதரவு மாணவர் மாநாடு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:22

26.11.2022 சனிக்கிழமை மாலை மேலூர் மந்தைத் திடலில் ஈழ ஆதரவு மாணவர் மாநாடு மிகச் சிறப்புடன் நடைபெற்றது.

வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:28 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
முற்றம் – வளர்ச்சி நிதிக்காக நன்கொடை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:51

bharathy-3மணமக்கள்: காவியா இலரா – பூபாலன் ஆகியோரின் திருமண விழாவின் போது உலகத் தமிழர் பேரமைப்பின் துணைத் தலைவர்களில் ஒருவரான மரு. பாரதிசெல்வன் அவர்கள் உலகத் தமிழர் பேரமைப்பிற்கு 50,000/-ரூபாய் நிதி நன்கொடையாக அளித்தமைக்கு உளமார்ந்த நன்றியினைத் தெரிவித்துக்கொள்கிறோம். – ஆசிரியர்.

 

புதன்கிழமை, 16 நவம்பர் 2022 16:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
மாவீரர் நாள் நிகழ்ச்சி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 10:19

27.11.2022 ஞாயிற்றுக்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் 10ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சியும் நடைபெற்றன.

வியாழக்கிழமை, 01 டிசம்பர் 2022 12:29 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
நாம் இழந்த மண் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 நவம்பர் 2022 14:49

தமிழ்நாட்டிற்கும், கேரள மாநிலத்திற்கும் இடையே உள்ள எல்லை 830 கி.மீ. தூரமாகும். கோவை மாவட்டத்தில் உள்ள முதுமலையில் தொடங்கி கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள நெய்யாற்றங்கரை தாலுகா, கொல்லங்கோடு வரையிலும் இந்த எல்லை நீண்டுள்ளது.

 
«தொடக்கம்முன்21222324252627282930அடுத்ததுமுடிவு»

பக்கம் 26 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.