|
பேரறிவாளன்-இரவிச்சந்திரன் உடல் நலம் பாதிப்பு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:12 |
இராஜீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றுள்ள பேரறிவாளன், இரவிச்சந்திரன் ஆகியோரின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளது. சிறையில் அவர்களுக்கு சரியான மருத்துவ உதவிகள் அளிக்கப்படவில்லை.
|
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரைச் சுற்றுப் பயணம் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 11:53 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் தேர்தல் விழிப்புணர்வு பரப்புரைச் சுற்றுப் பயணம்
|
|
உலகத் தமிழர் பேரமைப்பு தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 01 மே 2016 12:09 |
தஞ்சை: திருவள்ளுவராண்டு 2047 ஆடவை (ஆனி) 31 கடகம் (ஆடி) 1, 2 2016 சூலை 15, 16, 17 தனித்தமிழ் இயக்கத்தில் தொண்டாற்றிய மூத்த தமிழறிஞர்களுக்குப் பாராட்டுத் தெரிவிக்கப்படும். தமிழறிஞர்கள், கவிஞர்கள், தலைவர்கள் பங்கேற்கின்றனர்.
|
ஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
புதன்கிழமை, 20 ஏப்ரல் 2016 16:04 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஏழுபேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.
கடந்த 24 ஆண்டு காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என 2014ஆம் ஆண்டு தமிழக அரசு செய்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கு இன்னமும் எடுக்கப்படாமல் இழுபறியாக நீடிக்கிறது.
|
|
|
|
|
பக்கம் 113 - மொத்தம் 132 இல் |