தழைத்தோங்கும் தமிழ்த் தேசியம் - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 15:05 |
மரபினம், நாடு, மதம் ஆகியவற்றின் அடிப்படையில் தேசிய இனம் உருவாக முடியாது. மொழியின் அடிப்படையில்தான் ஒரு தேசிய இனம் உருவாக முடியும். ஒரு தேசிய இன உருவாக்கத்திற்குக் கீழ்க்கண்ட 6 அம்சங்கள் காரணங்களாக உள்ளன.
1. நில எல்லை, 2. அரசு, 3. ஒருபடித்தான வாழ்க்கைத் தன்மை, 4. இலக்கிய உடைமை, 5. பொதுப் பழக்க வழக்கங்கள், 6. சமூக மரபு நிலை. இந்த வரையறுப்பின் அடிப்படையில் தமிழர்கள் தனித்தேசிய இனத்தவரா? - என்ற வினாவிற்கான விடையை ஆராய்வோம்.
|
|
தேசம் - தேயம் - தேம் - தே |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 15:00 |
தேசம் - திசை
= 1 திசை 2. நாடு 3. இடம் 4. பகுதி, பக்கம் ("திசை - தேசம் - தேயம் - தேம் - தே. இச்சொல் வடிவுகளெல்லாம் இடப் பொருளுருபாகப் பண்டைத் தமிழில் வழங்கின'' (வட மொழி வரலாறு 337)
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:55 |
தமிழ் எனும் சொல்லாட்சி நமது இலக்கியங்களில் எவ்வாறு பயின்று வந்திருக்கிறது என்பதை முனைவர் ப. கிருஷ்ணன் எழுதிய "தமிழ் நூல்களில் தமிழ்மொழி-தமிழ் இனம் - தமிழ் நாடு'' என்னும் நூலில் பட்டியலிட்டுக் காட்டியிருக்கிறார்.
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:58 |
தமிழர்களுக்கு மட்டுமல்ல, உலகில் எந்த நாட்டு மக்களுக்கும் தேசிய இன உணர்வு என்பது தொன்றுதொட்டு உருவாகி இருக்கவில்லை. கி.பி. 18ஆம் நூற்றாண்டில்தான் முதன் முதலாக நவீன தேசிய இன உணர்வு என்பது தோன்றியது. எனவே தமிழர்கள் தேசிய இன உணர்வற்றவர்கள் என்று குற்றம் சாட்டுவது தவறானதாகும்.
|
தேசம் தமிழ்ச்சொல்லே - பாவாணர் தரும் சான்று |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:51 |
திகை-திசை. திசைச்சொல் - செந்தமிழ் நிலத்திற்கப்பால், வெவ்வேறு திசைகளில் வழங்கும் கொடுந்தமிழ் நிலச்சொல்.
"கண்கால் கடையிடை தலைவாய் திசைவாயின்'' (நன். 302) "பின்பா டளைதேம் உழைவழி யுழியுளி'' (நன். 302) "பின்சார் அயல்புடை தேவகை எனாஅ'' (தொல். 566) திசை-தேசம்-தேயம்-தேம்-தே. இச் சொல் வடிவுகளெல்லாம் இடப்பொருளுருபாகப் பண்டைத் தமிழில் வழங்கின. தேவகை = இடவகை. தேசம் = திசை, நாடு, இடம், பகுதி.
|
|
|
|
|
பக்கம் 116 - மொத்தம் 132 இல் |