அறிக்கைகள்
அறிக்கை: தமிழர் திருநாள் வாழ்த்து - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 13 ஜனவரி 2021 13:17

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

 
அறிக்கை: இந்திய அமைச்சரின் சந்தித்துத் திரும்பிய உடன் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 13 ஜனவரி 2021 13:12

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் தனது கைக்கூலிகளை ஏவி இடித்துத் தகர்த்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

 

 
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இழிவுபடுத்தும் முயற்சி! பழ. நெடுமாறன் கண்டனம்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 04 டிசம்பர் 2020 12:34

மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றி, அதனுடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்தது பற்றி ஆராய்வதற்காக, ஒரு குழுவினை மத்திய அரசு நியமித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சுதந்திரமான செயல்பாட்டினை இது தடுத்துவிடும்.

 

 
அறிக்கை: ஈழத் தமிழர்களைக் கைகழுவிய இந்திய அரசு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2021 15:09

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும்.

 

 
ஏழு தமிழர்களையும் பரோலில் விடுவிக்க பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 20 ஏப்ரல் 2016 16:04

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை

இராஜீவ் காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனைப் பெற்ற ஏழுபேர் தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றத்தில் இருப்பதால் அவர்களை விடுதலை செய்ய முடியாது என மத்திய அரசு தமிழக அரசுக்குத் தெரிவித்து இருக்கிறது.

கடந்த 24 ஆண்டு காலமாக 7 பேரும் சிறையில் சொல்லொண்ணாத மனத் துன்பத்திற்கு ஆளாகி வாடுகிறார்கள். மனிதநேய அடிப்படையில் இவர்களை விடுதலை செய்வது என 2014ஆம் ஆண்டு தமிழக அரசு செய்த முடிவுக்கு எதிராக மத்திய அரசு உச்சநீதிமன்றத்தில் முறையிட்டது. அந்த வழக்கு இன்னமும் எடுக்கப்படாமல் இழுபறியாக நீடிக்கிறது.

 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 3 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.