அறிக்கைகள்
அரசுப் போக்குவரத்து கழகங்களுக்கு மானிய விலையில் டீசல் வழங்குக மத்திய அரசுக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 22 ஜனவரி 2013 14:16
டீசல் விலையேற்றத்தின் விளைவாக பொருட்களின் விலைவாசி மட்டுமல்ல போக்குவரத்து கட்டணமும் உயரும்.
 
தமிழக முதல்வருக்கு அவமதிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2012 13:58
தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு ஒட்டுமாத்த தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
 
காவிரிப் பாசன விவசாயிகளுக்கு 12 மணிநேர மின்சாரம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பழ. நெடுமாறன் பாராட்டு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 06 டிசம்பர் 2012 14:16
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
காவிரிப் பாசன விவசாயிகளுக்கு தங்குத் தடையில்லாமல் நாள்தோறும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கவும் மற்றும் விவசாயிகளுக்கு சலுகை விலையில் நீர்த்தெளிப்பான்கள் வழங்கவும்,
 
இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் கட்டாய சேர்ப்பு சிங்கள அரசின் செயலுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012 14:56
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்களைச் சேர்த்து பயிற்சி அளிக்கும் திட்டத்தை சிங்கள அரசு செயல்படுத்தி வருகிறது.
 
அனைத்துக்கட்சிகள் கூட்டத்தை உடனடியாகக் கூட்டுக - முதலமைச்சருக்கு பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 29 நவம்பர் 2012 19:07
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : எதிர்பார்த்தபடியே கருநாடக முதலமைச்சர் தமிழகத்திற்கு காவிரி நீர் தர மறுத்துவிட்டார். உச்சநீதிமன்ற ஆணையை ஏற்று தமிழக முதல்வர் செல்வி ஜெயலலிதா அவர்கள் பெங்களூருக்கு நேரில் சென்று
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 9 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.