இந்தித் திணிப்பு – காமராசர் கண்ட தீர்வு! பழ. நெடுமாறன் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 12:37 |
1963ஆம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட இந்திய ஆட்சிமொழிச் சட்டத்தின் கீழ் 1976ஆம் ஆண்டில் ஆட்சிமொழிக்கான நாடாளுமன்றக் குழு அமைக்கப்பட்டது.
|
|
செக்கிழுத்த செம்மல் சிதம்பரனார் – 150 - மகாகவி பாரதி நினைவு – 100 விழா - தஞ்சை முள்ளிவாய்க்கால் முற்றத்தில் நடைபெற்றது |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 12:31 |
01.10.2022 சனிக்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் செக்கிழுத்த செம்மல் வ.உ.சிதம்பரனார் அவர்களின் 150ஆவது பிறந்தநாள், மகாகவி பாரதி நினைவு நூற்றாண்டு மற்றும் நூல் அறிமுக விழா நடைபெற்றது.
|
பிற்படுத்தப்பட்ட - ஒடுக்கப்பட்ட மக்களைப் பகடை காய்களாக்கி மதக்கலவரங்களை மூட்ட சூழ்ச்சி! -பழ.நெடுமாறன் |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 02 அக்டோபர் 2022 12:38 |
“இந்துத்துவாவாதிகளின் தேசியம் இந்தியாவின் பகுத்தறிவுப் பாரம்பரியத்தை, அல்ஜிப்ரா, ஜியோமெட்ரி, வானியல் போன்ற துறைகளில் முன்னோடியாக நடை பயின்ற ஒரு நாட்டின் - தசமமுறை தோன்றிய நாட்டின் - முந்தைய தத்துவமானது மதச் சார்பற்றதாகவும் - மத ரீதியாகவும் விளங்கிய, செஸ் போன்ற விளையாட்டுக்களை உருவாக்கிய, பாலியல் கல்வியில்
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 அக்டோபர் 2022 11:27 |
08.09.2022 அன்று தஞ்சை மணமகள் இல்லமான வட்ட முற்றத்தில் பா. செல்வபாண்டியன் – சு. கலாவதி இணையரின் மகள் செல்வி: ஆதிரை – திருச்சி பா. மதிவாணன் – திலகவதி இணையரின் மகன் செல்வன்: அரசு ஆகியோரின் திருமண விழா பேரா. ஆ.இரா. வேங்கடாசலபதி தலைமையிலும், பழ. நெடுமாறன் முன்னிலையிலும் நடைபெற்றது.
|
தமிழ்மொழியை புறக்கணிக்கும் இந்திய அரசு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 02 அக்டோபர் 2022 12:35 |
வெளிநாடுகளில் இந்திய பேராசிரியர் இருக்கைகள் நிரப்ப, இந்திய கலாச்சார உறவுக்கான குழுவின் (ஐசிசிஆர்) விளம்பரம் வெளியாகி உள்ளது. இதில் போலந்தின் 2 வருகை தரு தமிழ்ப் பேராசிரியர் இருக்கைகள் இடம்பெறவில்லை.
|
|
|
|
|
பக்கம் 6 - மொத்தம் 123 இல் |