பழ. கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 12:26 |
16.04.23 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மதுரை திருவள்ளுவர் கழகத்தில் மறைந்த நீரியல் அறிஞர் பழ. கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது.
|
|
காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் - உச்சநீதிமன்றத்தின் ஆணை பெரும்பாலான மாநிலங்களில் நிறைவேற்றப்படவில்லை - நீதிநாயகம் கே. சந்துரு குற்றச்சாட்டு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 12:05 |
தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவரும், அவரின் கீழ் பணியாற்றிய காவல் அதிகாரிகளும், காவலர்களும் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்படுபவர்களின் பற்களைக் கல்லால் உடைத்தும், குறட்டினால் பிடுங்கியும் செய்த அட்டூழியங்கள் தமிழக மக்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
|
தமிழர்களைத் திசைத் திருப்ப முயலும் குறுந்தேசியவாதிகள் -பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 15 மார்ச் 2023 13:58 |
ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இந்தியாவின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு 1892ஆம் ஆண்டு முதன்முதலாகத் தொடங்கப்பட்டது.
|
|
சங்க இலக்கியத்தில் உழைக்கும் பெண்கள் -ஆர். பாலகிருஷ்ணன் (கட்டுரையாளர்: ஒடிசா மாநில முதல்வரின் தலைமை ஆலோசகர்) |
|
|
|
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2023 11:00 |
பொருளாதாரத்தில் பெண்களின் பங்களிப்புதான் பெண்ணுரிமையின் முதல் படிக்கட்டு, எந்தெந்தச் சமூகங்களில் பெண்கள் உழைப்பதற்கு ஊக்கப்படுத்தப்படுகிறார்களோ அந்தச் சமூகங்களின் பொருளாதாரம்தான் விரைவாக வளரும்.
|
உலக மகளிர் நாள் கருத்தரங்கம் |
|
|
|
புதன்கிழமை, 15 மார்ச் 2023 13:53 |
தமிழ்நாடு முற்போக்கு பெண் வழக்கறிஞர்கள் சங்கத்தின் சார்பில் உலக மகளிர் நாள் கருத்தரங்கம் 04-03-2023 அன்று மதுரை நீதிநாயகம் வி.ஆர். கிருஷ்ணய்யர் சமுதாயக் கூடத்தில் நடைபெற்றது.
|
|
|
|
|
பக்கம் 7 - மொத்தம் 130 இல் |