தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! (திருத்தப்பட்டது) |
|
|
|
சனிக்கிழமை, 01 ஆகஸ்ட் 2020 15:02 |
|
|
"தென்செய்தி" அன்பர்களுக்கு வேண்டுகோள்! |
|
|
|
வியாழக்கிழமை, 30 ஜூலை 2020 11:18 |
2020ஆம் ஆண்டு ஏப்ரல் 1முதல் சூலை மாதம் 31ஆம் தேதி வரை தென்செய்தி வாரம் இருமுறை இதழின் 8 இதழ்கள் வெளியிடப்படவில்லை. கொரோனா தொற்று நோயின் விளைவாக, விதிக்கப்பட்ட தடைகளின் காரணமாக இவ்விதழ்களை வெளியிட முடியாமைக்காக மிகவும் வருந்துகிறோம்.
|
காவல் நிலையமா? கொலைக்களமா? - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 30 ஜூலை 2020 11:03 |
அன்பு, அருள், உயிர் இரக்கம், மனித நேயம் ஆகிய உயரிய கோட்பாடுகளை மக்களுக்கு போதித்தவர் புத்த பிரான் ஆவார். தமிழில் அவருக்கு சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது. புத்த காப்பியமான மணிமேகலையைப் பாடிய புலவரின் பெயர் சாத்தனார் என்பதாகும்.
|
|
வியாழக்கிழமை, 30 ஜூலை 2020 11:16 |
கோவை ஞானி படிக்கும் காலத்திலிருந்து நெருங்கிப் பழகி அன்புகாட்டிய தமிழ்த்தேசிய – மார்க்சிய சிந்தனையாளர் கோவை ஞானி அவர்களின் மறைவுச் செய்திக் கேட்டு மிக வருந்துகிறேன்.
|
காவல்துறை – மக்களைக் காக்கவா? அரசைக் காக்கவா? - - பழ. நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 04 ஜூலை 2020 19:37 |
அன்பு, அருள், உயிர் இரக்கம், மனித நேயம் ஆகிய உயரிய கோட்பாடுகளை மக்களுக்கு போதித்தவர் புத்த பிரான் ஆவார். தமிழில் அவருக்கு சாத்தன் என்ற பெயர் வழங்கப்பட்டது. புத்த காப்பியமான மணிமேகலையைப் பாடிய புலவரின் பெயர் சாத்தனார் என்பதாகும். அத்தகைய புத்தரின் பெயரால் அமைந்த சாத்தன்குளம் என்னும் ஊரில் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட இரு வணிகர்கள் சித்ரவதையின் காரணமாக உயிரிழந்த கொடுமை நிகழ்ச்சி நாடெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. சாத்தன்குளத்தில் மட்டுமல்ல நாடெங்கும் இத்தகைய கொடூரங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. இந்த நிலைமையில் கௌதம புத்தரும் காந்தியடிகளும் பிறந்த நாடு என தம்பட்டம் அடிப்பதைவிட வெட்கக் கேடு வேறு இருக்க முடியாது.
|
|
|
|
|
பக்கம் 8 - மொத்தம் 96 இல் |