|
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் எனும் தியாகக் காட்சியகத்திற்கு தமிழக மக்களே திரண்டு வாரீர்! - வைகோ அறிக்கை |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 நவம்பர் 2013 17:03 |
முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்திற்கு திரண்டு வரும்படி ம. தி. மு. க. பொதுச் செயலாளர் வைகோ அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
அகிலத்தின் நெடிய வரலாற்றில், திகைத்துத் திடுக்கிடச் செய்யும் வீர சாகசங்களையும், தியாகக் களங்களையும் படைத்த தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் மெய்சிலிர்க்க வைக்கும் போர்க்களங்களையும், மரணத்துக்கு அஞ்சாது உயிர்களைத் தாரை வார்த்த உன்னதத்தையும், கற்கள் பேசும் சிலைகளாக
|
வெள்ளிக்கிழமை, 01 நவம்பர் 2013 03:48 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
நெருக்கடிகளிலிருந்து இந்தியாவை மீட்ட தமிழர்கள் - பழ. நெடுமாறன் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 16 ஜனவரி 2024 14:58 |
ஆற்காடு சகோதரர்கள் என அழைக்கப்பட்ட திரு. அ. இராமசாமி முதலியார் & திரு. இலட்சுமணசாமி முதலியார் ஆகிய இரு சகோதரர்களும் இரட்டையர்களாவார்கள்.
|
|
அறிக்கை: தமிழர்களின் ஒற்றுமைக்கு அறைகூவல்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
சனிக்கிழமை, 24 ஏப்ரல் 2021 18:10 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
பண்டைய தமிழகம் வேளிர்களாலும், மூவேந்தர்களாலும் ஆளப்பட்டப் பல்வேறு நாடுகளாகப் பிரிந்து கிடந்தது. தமிழ்ப் பேசும் மக்கள் ஒரே நாடாக என்றும் வாழ்ந்ததில்லை.
|
அறிக்கை: ஆனைமுத்து மறைவு! பண்பட்ட மூத்தத் தலைவரை தமிழகம் இழந்தது! பழ. நெடுமாறன் இரங்கல்! |
|
|
|
புதன்கிழமை, 07 ஏப்ரல் 2021 18:08 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
மாா்க்சிய- பெரியாரிய பொதுவுடைமைக் கட்சியின் நிறுவனத் தலைவர் ஐயா வே. ஆனைமுத்து அவர்களின் மறைவு அனைவருக்கும் பேரிழப்பாகும்.
|
|
|
|
|
பக்கம் 5 - மொத்தம் 132 இல் |