|
அறிக்கை: இலங்கை அரசுக்கு எதிரான கண்டனத் தீர்மானம். இந்திய அரசு ஆதரிக்கவேண்டும். பழ. நெடுமாறன் வேண்டுகோள் |
|
|
|
சனிக்கிழமை, 20 மார்ச் 2021 18:05 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராக இழைத்துவரும் மனித உரிமை மீறல்களை தொடர்ந்து கடைப்பிடித்து வருவதற்கு எதிரான கண்டனத் தீர்மானம் ஒன்றினை பிரிட்டன், கனடா, செர்மனி உட்பட சில நாடுகள் இணைந்து ஐ.நா. மனித உரிமைக் குழுக் கூட்டத்தில் கொண்டுவரவிருக்கின்றன.
|
முள்ளிவாய்க்காலில் இருந்துதான் மீண்டும் வரலாறு தொடங்கும்: பழ.நெடுமாறன் |
|
|
|
சனிக்கிழமை, 16 ஜூன் 2012 12:51 |
விழுப்புரத்தில் பிரபாகரன் நூல் வெளியீட்டு விழா முள்ளிவாய்க்காலில் இருந்து தான் மீண்டும் வரலாறு தொடங்கும் என்றார் தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன். விழுப்புரத்தில் தமிழிளைஞர் கூட்டமைப்பின் சார்பில் சனிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பழ.நெடுமாறன் எழுதிய பிரபாகரன் தமிழர் எழுச்சியின் வடிவம் என்ற நூல் வெளியீட்டு விழா நடந்தது.
|
செவ்வாய்க்கிழமை, 19 ஜூன் 2012 12:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
பெரியாறு – கேரள வஞ்சனை தொடர்கிறது! -பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 03 ஜனவரி 2024 13:55 |
தற்போதுள்ள பெரியாறு அணை பலவீனமாக இருப்பதாகவும், எனவே, புதிய அணை ஒன்றினைக் கட்டுவதற்கு அனுமதிக்கவேண்டும் என மத்திய நீர் மேலாண்மை ஆணையத்திடம் அனுமதி கேட்டு புதிய வரைவுத் திட்டம் ஒன்றினை கேரள அரசு அளித்துள்ளது.
|
தீயில் வெந்த வீரத்தமிழ் மகன் செந்தில்குமரனுக்கு வீரவணக்கம் - தமிழீழ விடுதலைப் புலிகள் - சுவிஸ்கிளை |
|
|
|
சனிக்கிழமை, 07 செப்டம்பர் 2013 09:04 |
இலங்கை அரசாங்கம் சிறுபான்மைத் தமிழருக்கு எதிராக மேற்கொண்டுவரும் ஆக்கிரமிப்பிற்கு எதிராகவும் அல்லலுறும் தமிழ் மக்களின் துயரம் தாங்கமுடியாமலும் சிங்களப் பேரினவாத அரசினால் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான தமிழின அழிப்பிற்கான சர்வதேச சுயாதீன போர்க்குற்ற விசாரணையை வலியுறுத்தியும்
|
சனிக்கிழமை, 07 செப்டம்பர் 2013 09:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
|
|
|
பக்கம் 6 - மொத்தம் 132 இல் |