முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் மாவீரர் நாள் - -பழ. நெடுமாறன் – வீரவணக்க உரை |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2023 12:41 |
27.11.2023 திங்கட்கிழமை மாலை 4 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் 11ஆவது ஆண்டு தொடக்க நிகழ்ச்சியும், தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் உயிரீகம் செய்த மாவீரர்களுக்கும் மக்களுக்கும் மெழுகுவர்த்தி ஏந்தி வீரவணக்கம் செலுத்தப்பட்டது.
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தலைமையில் பேரமைப்பின் துணைத் தலைவர்கள் அயனாபுரம் சி. முருகேசன், சா. இராமன், த. மணிவண்ணன், ஜோ. ஜான்கென்னடி மற்றும் பலர் கலந்துகொண்டனர்.
|
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2023 14:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
அறிக்கை: தமிழர் திருநாள் வாழ்த்து - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 13 ஜனவரி 2021 13:17 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : தமிழர் திருநாளான பொங்கல் திருநாளில் உலகத் தமிழர்கள் அனைவருக்கும் நல் வாழ்த்துக்களை முதற்கண் தெரிவித்துக் கொள்கிறேன்.
|
திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 17:17 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
அறிக்கை: இந்திய அமைச்சரின் சந்தித்துத் திரும்பிய உடன் முள்ளிவாய்க்கால் நினைவுச் சின்னம் இடிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
புதன்கிழமை, 13 ஜனவரி 2021 13:12 |
தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை :
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் ஆசிரியர்களாலும் மாணவர்களாலும் நிறுவப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் படுகொலை நினைவுச் சின்னத்தை சிங்கள இராணுவம் தனது கைக்கூலிகளை ஏவி இடித்துத் தகர்த்து இருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|
திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 17:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
மாவீரர் நாளில் இளவேங்கை துவாரகா வீர உரை |
|
|
|
வெள்ளிக்கிழமை, 01 டிசம்பர் 2023 12:16 |
இன்று மாவீரர் நாள்
தமிழீழம் என்ற அதியுன்னத இலட்சியத்திற்காகத் தமது இன்னுயிரை ஈகம் செய்த எமது காவல் தெய்வங்களை எமது இதயக் கோவில்களில் நாம் பூசிக்கும் இத் திருநாளில் உங்கள் முன் வெளிப்படுவதற்குக் காலம் எனக்கு வாய்ப்பு அளித்திருப்பதை மிகப்பெரும் பேறாகவே கருதுகின்றேன்.
இப்படி ஒரு சந்தர்ப்பம் எனது வாழ்நாளில் ஏற்படும் என்று நான் நினைத்திருக்கவில்லை. எத்தனையே ஆபத்துகள், நெருக்கடிகள், சவால்கள், துரோகங்களைக் கடந்தே இன்று உங்கள் முன் நான் வெளிப்படுகின்றேன். அதே போல் என்றோ ஒரு நாள் தமிழீழத்
|
முதல்வரின் காணொலி உரையை ஒளிபரப்ப மறுத்தது ஏன்? தமிழர்கள் ஒருபோதும் மன்னிக்கமாட்டார்கள் - பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 20 நவம்பர் 2023 15:33 |
பிரிட்டன் பேரரசாக உருவான போது இந்தியா, இலங்கை, பர்மா, மலேசியா, தென்னாப்பிரிக்கா போன்ற பல ஆசிய, ஆப்பிரிக்க நாடுகளைத் தனது படை வலிமையினால் கைப்பற்றியது.
|
|
|
|
|
பக்கம் 8 - மொத்தம் 132 இல் |