தென்செய்தி
முள்ளிவாய்க்கால் முற்றத்தின் சுற்றுச்சுவர் தகர்ப்பு - ஒரு சாட்சியின் பதிவு - கா.தமிழ்வேங்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 நவம்பர் 2013 09:14

IdippuNedumaran213-11-2013 அதிகாலை 5.36. மணி தூங்கியும் தூங்காமலும் புரண்டு புரண்டு படுத்திருந்த என்னை தலைமாட்டிலிருந்த என் கைப்பேசி சிணுங்கி அழைத்தது. எதிர்முனையில் உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் அய்யா பழ.நெடுமாறனின் மகள் உமா பேசினார். "அப்பாவை இன்னும் கொஞ்சம் நேரத்தில் கைது செய்யப்போகிறார்களாம், மணியரசன் ஐயா தகவல் சொன்னார். உடனே கிளம்பி முற்றத்திற்கு போய்ச்சேருங்கள்" என்றார்.

சனிக்கிழமை, 30 நவம்பர் 2013 16:44 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
அறிக்கை: துளசி ஐயா வாண்டையார் மறைவு! பழ. நெடுமாறன் இரங்கல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 17 மே 2021 18:16

தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ.நெடுமாறன் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை : பழம்பெரும் காங்கிரசுத் தலைவரும், கல்வி வள்ளலும், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான துளசி ஐயா வாண்டையார் அவர்கள் காலமான செய்தி மிகுந்த துயரத்தைத் தருகிறது.

 
கண்டனமா? கண் துடைப்பா? - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 05 ஏப்ரல் 2013 15:59
11-03-13 அன்று ஜெனீவாவில் கூடிய ஐ.நா. மனித உரிமைக் குழுவின் கூட்டத்தில் ஐ.நா. மனித உரிமைகள் குழுவின் ஆணையர் திருமதி. நவநீதம் பிள்ளை 38 பக்கங்கள் கொண்ட அறிக்கை ஒன்றை அளித்தார். இந்த அறிக்கையில் இலங்கையின் மீது மிகக் கடுமையான குற்றச்சாட்டுகள் சுமத்தப் பட்டிருந்தன. தமிழர் பகுதியில் குவிக்கப் பட்டுள்ள இராணுவத்தினரைத் திரும்பப் பெற
புதன்கிழமை, 24 ஜூலை 2013 16:27 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
ஆதிச்சநல்லூர், கீழடி ஆய்வறிக்கைகளை வெளியிடுக! இந்திய அரசுக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் வலியுறுத்தல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 15 பெப்ரவரி 2024 12:27

11.02.2024 ஞாயிறு அன்று காலை 11 மணிக்கு உலகத் தமிழர் பேரமைப்பின் ஆட்சிக்குழுவின் கூட்டம் பழ. நெடுமாறன் தலைமையில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.

 
இடிக்கப்படுகிறது முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் - சட்டரீதியாக எதிர்கொள்வோம் என பழ. நெடுமாறன் அறிவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 13 நவம்பர் 2013 08:57

இடிப்புக்கு முன்முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தின் முன் பகுதியில் உரிய அனுமதி பெற்று சட்டப்பூர்வமாக அமைக்கப்பட்டிருந்த இந்தப் பூங்கா இன்று (13-11-2013) அதிகாலை 5.30 மணியளவில் அத்துமீறி நுழைந்த காவல்துறையினரால் சட்டவிரோதமாக இடித்துத் தகர்க்கப்பட்டது. முன் பகுதியில் அமைக்கப்பட்டிருந்த அரை சுற்றுச் சுவரும், முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் பெயர்ப்பலகையும் தரைமட்டமாகத் தகர்க்கப்பட்டது. இப்படத்தில் காணப்படும்

புதன்கிழமை, 13 நவம்பர் 2013 09:15 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்12345678910அடுத்ததுமுடிவு»

பக்கம் 3 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.