அறிக்கைகள்
மரண தண்டனை ஒழிப்பு : காந்தியடிகள் பிறந்தநாளில் தமிழகமெங்கும் பட்டினிப் போராட்டம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 21 செப்டம்பர் 2011 13:18
3 தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும், இந்தியாவில் மரண தண்டனையை அறவே ஒழிக்க வேண்டும் என்ற இரு கோரிக்கைகளையும் முன் வைத்து,
 
செங்கொடியின் உயிர்த்தியாகம் - பழ. நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011 13:16
3 தமிழர் உயிர்காப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள 3 தமிழர்களின் உயிர்களை காக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்து காஞ்சிபுரத்தில் செங்கொடி எனும் இளம் பெண் தீக்குளித்து தன்னுயிரை தியாகம் செய்த செய்தி கேட்டு அதிர்ச்சியும் அளவற்ற வேதனையும் அடைந்தேன்.
 
உலகத் தமிழர் பேரமைப்பு புதிய நிர்வாகிகள் அறிவிப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஆகஸ்ட் 2011 18:57
உலகத் தமிழர் பேரமைப்பின் புதிய நிர்வாகிகளாக கீழ்க்கண்டோரை அதன் தலைவர் பழ. நெடுமாறன் நியமித்துள்ளார்.
 
3 தமிழர் உயிர்காப்புக் குழு - செய்தி அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011 13:15
18-08-11 வியாழக்கிழமையன்று மாலை 4 மணிக்கு சென்னை "தென்செய்தி' அலுவலகத்தில் அனைத்துக் கட்சிகள், அனைத்துத் தமிழ்த் தேசிய அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் ஆகியவற்றின் கூட்டம் நடைபெற்றது.
 
மூவர் மரண தண்டனை - சட்ட ரீதியான நடவடிக்கை மேற்கொள்வோம் - பழ. நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011 18:52
26 தமிழர்கள் உயிர்காப்பு வழக்கு நிதிக்குழுவின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இராசீவ் காந்தி கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூவரின் கருணை மனுக்களை குடியரசுத் தலைவர் தள்ளுபடி செய்துவிட்டதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன.
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 17 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.