அறிக்கைகள்
தமிழர்களின் உணர்வை மதிக்காத பிரதமருக்கு எதிராகக் கருப்புக்கொடி - பழ. நெடுமாறன் அழைப்பு PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 23 டிசம்பர் 2011 19:39
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினையில், உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை நிறைவேற்றத் தவறியும், அணையைப் பாதுகாக்க மத்திய தொழில் பாதுகாப்புப் படையை அனுப்ப வேண்டும் என்ற தமிழகக் கோரிக்கையை ஏற்க மறுத்தும் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக நலன்களுக்கு எதிராகச் செயல்படுகிறார்.
 
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை - போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் மீது தடியடியா? - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 22 டிசம்பர் 2011 19:38
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
கேரளம் நோக்கிச் செல்லும் சாலைகளில் முற்றுகைப் போராட்டம் நடத்துவதற்காகச் சென்ற என்னையும் வைகோ அவர்களையும் மற்றும் தோழர்களையும் சீலையம்பட்டி அருகே வழிமறித்து காவல்துறையினர் கைது செய்தனர்.
 
சிதம்பரத்தை மிரட்டும் கேரள அரசியல்வாதிகள் - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 18 டிசம்பர் 2011 18:11
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக் குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
கேரள மாநிலத்தில் விரைவில் நடைபெறவிருக்கும் சட்டமன்ற இடைத் தேர்தலை மனதில் கொண்டு முல்லைப் பெரியாறு அணைப் பிரச்னையை கேரள அரசியல்வாதிகள் ஊதி பெரிதாக்குகிறார்கள் என மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம் கூறியுள்ளதை கண்டித்து கேரள முதலமைச்சர் உம்மன் சாண்டி, எதிர்க்கட்சித் தலைவர் அச்சுதானந்தன் உட்பட பல கட்சித்தலைவர்களும் சிதம்பரத்தை அமைச்சர் பதவியிலிருந்து நீக்க வேண்டுமென கூக்குரலிட்டுள்ளனர்.
 
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை - கேரளம் நோக்கிச் செல்லும் சாலைகளில் முற்றுகைப் போராட்டம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 19 டிசம்பர் 2011 19:37
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தலாம் என உச்சநீதிமன்றம் அளித்தத் தீர்ப்பை மதிக்க கேரளம் மறுப்பதையும், புதிய அணை கட்டவேண்டும் என பிடிவாதமாக கேரளம் வற்புறுத்துவதையும் கண்டிக்கும் வகையில் தமிழகத்திலிருந்து கேரளம் நோக்கிச் செல்லும் 13 சாலைகளிலும் எந்தப் பொருளையும் கொண்டுச்செல்லாமல் தடுக்கும் வகையில் முற்றுகைப் போராட்டம் நடத்துவது என முடிவுசெய்யப்பட்டுள்ளது.
 
முல்லைப்பெரியாறு அணைப் பிரச்சினை - கம்பம் மக்கள்மீது தடியடி - பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 13 டிசம்பர் 2011 19:34
முல்லைப் பெரியாறு அணை உரிமை மீட்புக்குழுவின் ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
முல்லைப் பெரியாறு அணையை இடிப்பதற்கும் கேரளம் சென்ற அய்யப்ப பக்தர்களைத் தாக்கியும் தொடர்ந்து அடாத நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் மலையாளிகளின் செயலைக் கண்டிக்கும் வகையில், கம்பம் பகுதி மக்களின் தன்னெழுச்சியை ஒடுக்கும் வகையில்,
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 15 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.