தமிழக முதல்வரை இழிவுபடுத்துவது இந்தியாவை இழிவுபடுத்துவதாகும் -பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 09 ஆகஸ்ட் 2011 18:48 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இராசபக்சேயை போர்க் குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்றும் இலங்கைக்கு எதிராக பொருளாதாரத் தடை மேற்கொள்ள வேண்டும் எனவும் தமிழக முதல்வர் ஜெயலலிதா தமிழக சட்டமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்றிய தீர்மானத்தை இழித்தும் பழித்தும்
|
|
இராசபக்சே கும்பலுடன் குலாவும் இந்திய அரசு - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 02 ஆகஸ்ட் 2011 18:47 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இந்திய அரசின் அழைப்பின் பேரில் இலங்கை நாடாளுமன்ற சபாநாயகர் சமல்ராசபட்சே தலைமையில் வந்துள்ள குழுவினருக்கு இந்திய நாடாளுமன்றத்தில் அளிக்கப்பட்ட வரவேற்பிற்கு அ.தி.மு.க., ம.தி.மு.க., கம்யூனிஸ்டுக் கட்சி ஆகியவற்றைச் சேர்ந்த உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.
|
மேல்முறையீடு செய்வது சமச்சீர் கல்வித் திட்டத்தைத் தாமதப்படுத்திவிடும்! |
|
|
|
செவ்வாய்க்கிழமை, 19 ஜூலை 2011 18:45 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : 10ஆம் வகுப்பு வரை அனைத்து வகுப்புகளுக்கும் இந்த ஆண்டிலிருந்தே சமச்சீர் கல்வியை அமுல் நடத்த வேண்டும் என்று உயர் நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஆனால் இந்தத் தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முறையீடு செய்ய தமிழக அரசு செய்துள்ள முடிவு தவறானது மட்டுமல்ல, பின்னோக்கி அடி எடுத்து வைப்பதாகும்.
|
|
இலங்கையில் மனித உரிமை மீறல்கள் - இந்தியா மெளனம் - பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
சனிக்கிழமை, 23 ஜூலை 2011 18:46 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கையில் மனித உரிமை மீறல்கள் நிறுத்தப்படாவிட்டால் அந்நாட்டிற்கு அளித்து வரும் பொருளாதார உதவியை நிறுத்தப் போவதாக அமெரிக்க அரசு எச்சரித்துள்ளது. அமெரிக்காவின் இந்த நடவடிக்கையைத் தொடர்ந்து இலங்கைக்கு பொருளாதார உதவி அளித்து வரும் மேற்கு நாடுகளும் தங்கள் உதவியை நிறுத்தக்கூடும் எனத் தெரிகிறது.
|
தமிழ்ப் பேரறிஞர் சிவத்தம்பி மறைவு - பழ. நெடுமாறன் இரங்கல் அறிக்கை |
|
|
|
வியாழக்கிழமை, 07 ஜூலை 2011 18:44 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: தமிழ்ப் பேரறிஞர் ப. சிவத்தம்பி அவர்கள் காலமான செய்தி அறிந்து தமிழ் கூறும் நல்லுலகம் சொல்லொணாத் துயரத்தில் ஆழ்ந்துள்ளது. உலகத் தமிழ் ஆராய்ச்சி மன்றத்தின் செயலாளராகவும் மற்றும் உலகப் பல்கலைக் கழகங்கள் பலவற்றில் வருகை தரும் பேராசிரியராகவும் பணியாற்றி
|
|
|
|
|
பக்கம் 18 - மொத்தம் 44 இல் |