பந்த் போராட்டத்திற்கு ஆதரவு தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் அறிவிப்பு |
|
|
|
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 10:46 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… இந்திய அரசு கொண்டுவந்துள்ள மூன்று வேளாண் சட்டங்களை திரும்பப் பெறவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து உழவர்கள் டிசம்பர் 8ஆம் தேதி நடத்த இருக்கிற பந்த் போராட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி முழுமையான ஆதரவு தெரிவிக்கிறது என்பதை அறிவித்துக்கொள்கிறேன்.
|
|
திங்கட்கிழமை, 07 டிசம்பர் 2020 10:44 |
மணமக்கள்:
லீலா சிறீநிதி - கபாலீசுவரன்

மதுரை நெஞ்சக நோய் சிறப்பு மருத்துவர் மா. பழநியப்பன் – காது, மூக்கு, தொண்டை சிறப்பு மருத்துவர் மீனா பிரியதர்சினி இணையரின் அருமை மகள் லீலா சிறீநிதி, நெல்லை மு. சொர்ணகுமார் – விநாயக சண்முக சுந்தரி இணையரின் அருமை மகன் சொ. கபாலீசுவரன் ஆகியோரின் திருமண விழா 26-11-20 அன்று மதுரையில் மிகச் சிறப்பாக நடைபெற்றது. முதல் நாள் நடைபெற்ற வரவேற்பிலும், 28-11-20 அன்று நடைபெற்ற மருத்துவர்களுக்கான வரவேற்பிலும் திரளான உறவினர்களும், நண்பர்களும் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினர்.
Â
|
ஒடுக்கப்பட்ட, பழங்குடி மாணவர்களின் படிப்பு பாழாகும்! இந்திய அரசுக்கு பழ. நெடுமாறன் கண்டனம்! |
|
|
|
திங்கட்கிழமை, 30 நவம்பர் 2020 15:32 |
தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை…
11 மற்றும் 12ஆம் வகுப்புகளில் படிக்கும் ஒடுக்கப்பட்ட மற்றும் பழங்குடி மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 18,000/- உதவித்தொகை வழங்கப்பட்டு வந்ததை இந்திய அரசு நிறுத்தியிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன்.
|
|
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இழிவுபடுத்தும் முயற்சி! பழ. நெடுமாறன் கண்டனம்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… |
|
|
|
வெள்ளிக்கிழமை, 04 டிசம்பர் 2020 12:34 |
மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றி, அதனுடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்தது பற்றி ஆராய்வதற்காக, ஒரு குழுவினை மத்திய அரசு நியமித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சுதந்திரமான செயல்பாட்டினை இது தடுத்துவிடும்.
|
மாவீரர்கள் மன்னிக்கமாட்டார்கள் -பழ. நெடுமாறன் |
|
|
|
திங்கட்கிழமை, 23 நவம்பர் 2020 12:09 |
துளிர்க்கும் மலர் மொட்டுகள் மலர்ந்து மணம் பரப்புவதற்கு முன்னர் கருகி உதிர்ந்து சருகுகளாகிவிட்டன. தமிழீழ மண்ணில் இளைஞர்கள், இளம் பெண்கள் ஆகிய பலரும் வாழ்வின் வசந்த காலத்தை எட்டுவதற்கு முன்பே வீரத்தைக் களத்தில் நிறுத்தி ஈகத்தின் வடிவமாகி மறைந்து போனார்கள்.
|
|
|
|
|
பக்கம் 40 - மொத்தம் 132 இல் |