தென்செய்தி தளத்திற்கு உங்களை வரவேற்கிறோம்
அறிக்கை: ஈழத் தமிழர்களைக் கைகழுவிய இந்திய அரசு பழ. நெடுமாறன் கடும் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 07 ஜனவரி 2021 15:09

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: “இலங்கையில் வாழும் சிறுபான்மையினரான தமிழர்களுக்கான உரிமைகளை வழங்குவது, அவர்களுக்கு நீதி கிடைக்கச் செய்வது, சமத்துவத்தை ஏற்படுத்துவது உள்ளிட்ட விவகாரங்களில் அந்நாட்டு அரசே முடிவெடுக்கவேண்டும்.

 

 
வரலாறு காணாத உழவரின் புரட்சி - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 13:02

வெள்ளையரின் ஆட்சிக்கு எதிராக இந்தியத் துணைக்கண்டம் முழுவதிலும் உள்ள பல்வேறு தேசிய இன மக்கள் கிளர்ந்தெழுந்து தனித்தனியாகவும், கூட்டாகவும் பல்வேறு போராட்டங்களை நடத்திய காலத்தில்கூட இத்தகைய வீறுகொண்ட, கட்டுப்பாடு நிறைந்த மாபெரும் போராட்டம் தொடர்ந்து 30 நாட்களுக்கும் மேலாக நடைபெற்றதில்லை.

 
பழமை வாதங்களைப் புகுத்துவதற்கே சமற்கிருதத் திணிப்பு - நீதிநாயகம் கே. சந்துரு கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 12:35

JusticeChandru"அகில இந்திய வானொலியில், தினமும் 15 நிமிடங்களுக்கு சமற்கிருதத்தில் கட்டாய ஒலிபரப்பு செய்யவேண்டும்” என்ற மத்திய அரசின் சுற்றறிக்கை, மீண்டும் தமிழகத்தில் கண்டனங்களைச் சந்தித்து வருகிறது."இறந்துபோன அம்மொழிக்கு ஏன் இத்தனை முக்கியத்துவம்" என்றும், "இது மறைமுகமாக சமற்கிருதத்தை மீண்டும் திணிக்கும் முயற்சி" என்றும் தி.மு.க.வும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியும் அறிக்கைவிட்டிருக்கின்றன.

 
உ ழவர் போராட்டம் - பெட்டிச் செய்திகள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 12:45

பெட்டிச் செய்தி-1
பத்திரிக்கைகளின் தகாத போக்கு
கடந்த பொதுத் தேர்தலுக்கு முன்பாகவே இந்தியாவெங்கிலும்  உள்ள பெரும்பாலான காட்சி ஊடகங்களும், பத்திரிக்கைகளும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. பெரு நிறுவனங்களின் உரிமையாளர்களே இவற்றுக்கும் அதிபர்களாக விளங்கிய காரணத்தினால், இவற்றை தனது கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது மோடி அரசுக்கு எளிதாயிற்று.

 
சரசுவதி மகால் நூலகம் முழுநேர நிர்வாக அதிகாரி நியமனம் நூலகப் பாதுகாப்பு இயக்கப் போராட்டம் வெற்றி PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 31 டிசம்பர் 2020 11:45

தஞ்சை சரசுவதி மகால் நூலகம், தமிழ்நாட்டில் உள்ள அரிய நூலகங்களில் ஒன்றாகும். இங்கு சோழ மன்னர்களாலும் பின்னர், நாயக்கர், மராட்டியர் ஆட்சிக் காலங்களிலும் சேகரிக்கப்பட்ட ஒரு இலக்கத்திற்கும் மேலான பன்மொழிச் சுவடிகளும், நூல்களும் உள்ளன.

 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 38 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.
 

உங்கள் கருத்து

தென்செய்தி புதிய தளத்தின் வடிவமைப்பு
 

இணைப்பில்...

எங்களிடம் 75 விருந்தினர்கள் இணைப்பு நிலையில்