தென்செய்தி
தஞ்சையில் நூல் அறிமுக விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:03

10-01-2018 புதன்கிழமை மாலை 5 மணிக்கு தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் பழ. நெடுமாறன் எழுதிய இரு நூல்களின் அறிமுக விழா நடைபெற்றது.  முள்ளிவாய்க்கால் இலக்கிய முற்றத்தின் சார்பில் நடைபெற்ற இவ்விழாவில் பங்கேற்றோர் அனைவரையும் பேரா. பாரி வரவேற்றார்.

 
"பொலிவுறு நகர்'' புதுச்சேரி PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 13:00

புதுச்சேரியின் "பொலிவுறு நகர்'' (ஸ்மார்ட் சிட்டி) குறியீட்டு முத்திரைக்கு நடுவணரசின் பரிசு கிடைத்திருப்பது மகிழ்ச்சிக்குரிய செய்திதான் என்றாலும், திட்டத்தின் அடையாளமாக அமைக்கப்பட்ட சின்னத்தில், "புதுச்சேரி'' என்னும் தற்காலப் பெயரைப் பொறிப்பது தானே பொருத்தமாக இருந்திருக்கும்.

வெள்ளிக்கிழமை, 18 மே 2018 20:31 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தொழிலாளர் பிரதிநிதிகளை அழைத்துப் பேச முதலமைச்சர் முன் வரவேண்டும் பழ.நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:44

தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிட்டிருப்பதாவது:

தமிழக அரசு போக்குவரத்துத் துறைத் தொழிலாளர்கள் கடந்த 3 நாட்களாக செய்துவரும் வேலை நிறுத்தத்தின் விளைவாக பொது மக்களும் மாணவர்களும்  பெருமளவு பாதிக்கப்பட்டுள்ளனர்.

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:47 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தத்தளிக்கும் போக்குவரத்துக் கழகங்கள் - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:48

மக்களுக்கு குறைந்த செலவில் போக்குவரத்து வசதி அளிப்பதற்காகத் தொடர்வண்டித்துறையை தேசிய மயமாக்கியது மத்திய அரசு. அதே நோக்கத்துடன் மாநில அரசுகள் பேருந்துகள் போக்குவரத்தைத் தேசிய மயமாக்கின. இந்தியாவிலேயே தமிழ்நாடு இத்துறையில் சிறப்பான இடத்தினைப் பெற்றிருந்தது. கிராமப்புறங்களை சேர்ந்த ஏழை எளிய மக்களுக்கு குறைந்த கட்டணத்திலும் தமிழ்நாட்டின் சகலப் பகுதிகளுக்குச் செல்லும் வகையிலும் பயண வசதி கிடைத்தது. தமிழக அரசுக்குச் சொந்தமான 8 போக்குவரத்துக் கழகங்களின் மூலம் 23,400 பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இவற்றில் 12 ஆயிரம் பேருந்துகள் கிராமப்புறப் பகுதிகளில் இயங்குகின்றன.

சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:56 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
மரு. செ.நெ. தெய்வநாயகம் 75ஆவது பிறந்த நாள் விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 13 ஜனவரி 2018 12:39

26-11-17 அன்று சென்னை தியாகராய நகர் மேல்நிலைப் பள்ளியில் மருத்துவர் செ.நெ. தெய்வநாயகம் அவர்களின் 75ஆவது பிறந்த நாள் விழா மற்றும் ஆவணப் படத் தொடக்க விழா நடைபெற்றது.

 
«தொடக்கம்முன்81828384858687888990அடுத்ததுமுடிவு»

பக்கம் 83 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.