|
விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்? - - பழ. நெடுமாறன் |
|
|
|
புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014 14:54 |
விதியே... விதியே, தமிழச் சாதியை என்செய நினைத்தா யெனக்குரை யாயோ?
- என மனம் நொந்து பாரதி பாடினார். இலங்கை மலேசியா, பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரப்பர், தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகி நலிவதைக் குறித்து மனம் பொறாமல் இப்பாடலை பாரதி பாடினார்.
|
நாடகம் முடிந்தது - வேடம் கலைந்தது |
|
|
|
புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012 17:41 |
ஈழத் தமிழர்களுக்குள்ள உரிமைகளையெல்லாம், "கிடையாது' என்று சொல்லிய எதேச்சதிகாரத்தை வீழ்த்திட இலங்கைத் தமிழர்களின் மீட்சிக்காகத் தனித்தமிழ் ஈழம் உருவாக விரைவில் விழுப்புரத்தில் "டெசோ' மாநாடு நடைபெறும்'' என தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 89-வது பிறந்த நாளையொட்டி 3-6-12 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சூளுரைத்தார்.
|
வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012 17:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
|
பழனிக்குமணனுக்குப் பாராட்டு விழா |
|
|
|
வெள்ளிக்கிழமை, 08 செப்டம்பர் 2023 16:36 |
கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் பணியாற்றி வரும் நெ. பழனிக்குமணன் அவர்களுக்கு புகழ்பூத்த முன்னாள் மாணவர் விருதினை அக்கல்லூரி வழங்கியுள்ளது.
|
வெள்ளிக்கிழமை, 08 செப்டம்பர் 2023 17:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது |
மாணவர்களை மிரட்டும் காவல்துறை- பழ.நெடுமாறன் கண்டனம். |
|
|
|
வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014 16:06 |
உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான ""உலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நடுவில் தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,
|
|
|
|
|
பக்கம் 11 - மொத்தம் 132 இல் |