தென்செய்தி
சகோதரச் சண்டையை தொடங்கி வைத்தவரே கருணாநிதிதான்! PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்டம்பர் 2012 10:53
ஒரே பொய்யைத் திரும்பத் திரும்பச் சொல்வதன் மூலமாக அதை உண்மையாக்கிவிட முடியும் என்று நினைப்பவர்களில் கருணாநிதி முதன்மையானவர். ஈழத்தில் இனஅழிவுப் போர் நடந்த காலத்தில் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்த கருணாநிதி, மத்தியில் தனக்கு இருந்த அதிகாரத்தைப் பயன்படுத்தி அதைத் தடுக்கவில்லை என்பது தமிழக மக்கள் அவர் மீது வைக்கும் குற்றச்சாட்டு. அதற்கு பதில் சொல்வதற்கு முதுகெலும்பு இல்லாத அவர்,
ஞாயிற்றுக்கிழமை, 02 செப்டம்பர் 2012 11:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
விதியே! தமிழச் சாதியை என்செய நினைத்தாய்? - - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 16 ஏப்ரல் 2014 14:54

விதியே... விதியே, தமிழச் சாதியை
என்செய நினைத்தா யெனக்குரை யாயோ?

- என மனம் நொந்து பாரதி பாடினார். இலங்கை மலேசியா, பிஜித் தீவு, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளில் இரப்பர், தேயிலைத் தோட்டங்கள் அமைப்பதற்காக தமிழ்நாட்டிலிருந்து அழைத்துச் செல்லப்பட்ட மக்கள் சொல்லொண்ணாத துன்பங்களுக்கு ஆளாகி நலிவதைக் குறித்து மனம் பொறாமல் இப்பாடலை பாரதி பாடினார்.

 
நாடகம் முடிந்தது - வேடம் கலைந்தது PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 22 ஆகஸ்ட் 2012 17:41
ஈழத் தமிழர்களுக்குள்ள உரிமைகளையெல்லாம், "கிடையாது' என்று சொல்லிய எதேச்சதிகாரத்தை வீழ்த்திட இலங்கைத் தமிழர்களின் மீட்சிக்காகத் தனித்தமிழ் ஈழம் உருவாக விரைவில் விழுப்புரத்தில் "டெசோ' மாநாடு நடைபெறும்'' என தி.மு.க. தலைவர் கருணாநிதி தனது 89-வது பிறந்த நாளையொட்டி 3-6-12 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் சூளுரைத்தார்.
வியாழக்கிழமை, 23 ஆகஸ்ட் 2012 17:45 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
பழனிக்குமணனுக்குப் பாராட்டு விழா PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 08 செப்டம்பர் 2023 16:36

கோவை பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் படித்துப் பட்டம் பெற்று அமெரிக்காவில் வால் ஸ்ட்ரீட் ஜர்னல் இதழில் பணியாற்றி வரும் நெ. பழனிக்குமணன் அவர்களுக்கு புகழ்பூத்த முன்னாள் மாணவர் விருதினை அக்கல்லூரி வழங்கியுள்ளது.

வெள்ளிக்கிழமை, 08 செப்டம்பர் 2023 17:05 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
மாணவர்களை மிரட்டும் காவல்துறை- பழ.நெடுமாறன் கண்டனம். PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 07 மார்ச் 2014 16:06

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தமிழக சட்ட மன்றத்தில் முதலமைச்சர் ஜெயலலிதா முன்மொழிந்து அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட தீர்மானமான ""உலக நாடுகளில் வாழும் ஈழத்தமிழர்கள் நடுவில் தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும்,

 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 11 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.