தமிழக முதல்வருக்கு அவமதிப்பு பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 28 டிசம்பர் 2012 13:58 |
தில்லியில் நடைபெற்ற தேசிய வளர்ச்சிக் குழுக் கூட்டத்தில் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா அவர்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பு ஒட்டுமாத்த தமிழக மக்களுக்கு இழைக்கப்பட்ட அவமதிப்பாகும். இதை நான் வன்மையாக கண்டிக்கிறேன்.
|
|
பழ. கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 12:26 |
16.04.23 ஞாயிற்றுக்கிழமை இரவு 7 மணிக்கு மதுரை திருவள்ளுவர் கழகத்தில் மறைந்த நீரியல் அறிஞர் பழ. கோமதிநாயகம் நினைவு அறக்கட்டளைச் சொற்பொழிவு சிறப்பாக நடைபெற்றது.
|
காவல் நிலையங்களில் கண்காணிப்புக் கேமராக்கள் - உச்சநீதிமன்றத்தின் ஆணை பெரும்பாலான மாநிலங்களில் நிறைவேற்றப்படவில்லை - நீதிநாயகம் கே. சந்துரு குற்றச்சாட்டு |
|
|
|
ஞாயிற்றுக்கிழமை, 16 ஏப்ரல் 2023 12:05 |
தென்காசி மாவட்டம், அம்பாசமுத்திரம், காவல்துறை துணை கண்காணிப்பாளர் பல்வீர் சிங் என்பவரும், அவரின் கீழ் பணியாற்றிய காவல் அதிகாரிகளும், காவலர்களும் காவல் நிலையங்களுக்கு விசாரணைக்காகக் கொண்டுவரப்படுபவர்களின் பற்களைக் கல்லால் உடைத்தும், குறட்டினால் பிடுங்கியும் செய்த அட்டூழியங்கள் தமிழக மக்களைப் பேரதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளன.
|
|
இராணுவத்தில் தமிழ்ப் பெண்கள் கட்டாய சேர்ப்பு சிங்கள அரசின் செயலுக்கு பழ. நெடுமாறன் கண்டனம் |
|
|
|
திங்கட்கிழமை, 17 டிசம்பர் 2012 14:56 |
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை: இலங்கை இராணுவத்தில் தமிழ்ப் பெண்களைச் சேர்த்து பயிற்சி அளிக்கும் திட்டத்தை சிங்கள அரசு செயல்படுத்தி வருகிறது.
|
காவிரிப் பாசன விவசாயிகளுக்கு 12 மணிநேர மின்சாரம் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு பழ. நெடுமாறன் பாராட்டு |
|
|
|
வியாழக்கிழமை, 06 டிசம்பர் 2012 14:16 |
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை : காவிரிப் பாசன விவசாயிகளுக்கு தங்குத் தடையில்லாமல் நாள்தோறும் 12 மணி நேரம் மின்சாரம் வழங்கவும் மற்றும் விவசாயிகளுக்கு சலுகை விலையில் நீர்த்தெளிப்பான்கள் வழங்கவும்,
|
|
|
|
|
பக்கம் 20 - மொத்தம் 132 இல் |