தென்செய்தி
தி.மு.க. நிலைப்பாட்டில் உறுதியாக நிற்க வேண்டும்! பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 19 மார்ச் 2013 13:59
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
தி.மு.க.வின் குறைந்த பட்ச கோரிக்கைகளைக்கூட மத்திய அரசு பரிசீலிக்கவில்லை என்றும் அதனைத் தொடர்ந்து காங்கிரஸ் கூட்டணியில் இருந்து
 
மேக தாது திட்டம் - காவிரிப் பாசனப் பகுதிகள் பாலைவனமாவதைத் தடுக்க தமிழக அரசும், கட்சிகளும், விவசாய அமைப்புகளும் ஒன்றிணைந்து போராடுவோம் -பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2023 13:03

“1962ஆம் ஆண்டு மேக தாது அணை கட்டுவதற்கு மின்சார உற்பத்தி செய்வதே நோக்கம்” என கருநாடக அரசு அறிவித்தது.

வெள்ளிக்கிழமை, 16 ஜூன் 2023 13:13 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
37 ஆண்டுகளுக்கு முன்பு விடுத்த எச்சரிக்கை தற்போது நடந்தேறிவிட்டது! PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 01 ஜூன் 2023 11:45

இன்று “கோபி சிந்தனைச் சுற்றம்” நடத்துகிற ஆய்வரங்கத்தில் கலந்துகொண்டு உரை நிகழ்த்துவதற்கு நான் இரண்டு வகையில் மகிழ்ச்சியடைகிறேன்.

 
மாணவர் போராட்டத்திற்கு ஆதரவு தருக PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 16 மார்ச் 2013 12:39
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர்
பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் போர்க் குற்றம் புரிந்த இராசபக்சே மற்றும் கும்பலை சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்றும் ஈழத் தமிழர்களின் விருப்பத்தை அறியும் வகையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என்றும் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் இவற்றுக்கான
 
உண்ணாவிரதம் இருந்த மாணவர்களை விடுதலை செய்க பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
திங்கட்கிழமை, 11 மார்ச் 2013 11:59
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இராசபக்சே அரசு மீது சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்திச் சாகும்வரை உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய லயோலா கல்லூரி மாணவர்கள் 8 பேரை நள்ளிரவில்
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 17 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.