தென்செய்தி
நீதிமுறைக்கு வேட்டுவைக்க ராகுல் முயற்சி - பழ.நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 20 பெப்ரவரி 2014 15:02

உலகத் தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:

தனது தந்தையை கொன்ற கொலையாளிகளை உச்சநீதிமன்றம் விடுவித்ததைக் கண்டித்து காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014 15:51 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
13ஆவது சட்டத்திருத்தம் - ஈழத் தமிழர்களுக்கு அதிகாரம் வழங்கக் கூடாது - சிங்கள ஆளுங்கட்சி கடும் எதிர்ப்பு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2023 15:51

1987ஆம் ஆண்டு இந்திய – இலங்கை அரசுகளுக்கிடையே செய்துகொள்ளப்பட்ட உடன்பாட்டிற்கிணங்க ஈழத் தமிழர்கள் வாழும் வடக்கு – கிழக்கு மாநிலங்களுக்கு அதிக அதிகாரமும் உரிமையும் வழங்கும் 13ஆவது சட்டத் திருத்தத்தை நிறைவேற்ற வேண்டும். ஆனால், சிங்கள அரசு இதுவரை அதை நிறைவேற்றவில்லை.

 
சீர்குலைவில் உலகத் தமிழாராய்ச்சி மன்றம்! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 15 ஆகஸ்ட் 2023 15:48

தோற்றம்: 1964ஆம் ஆண்டில் இந்தியத் தலைநகரான தில்லியில் அகில உலகக் கீழ்த்திசை மொழிகள் ஆய்வு மாநாடு (World Conference of Orientalists) நடைபெற்றது. இம்மாநாட்டில் பல்வேறு நாடுகளைச் சேர்ந்த தமிழறிஞர்களும் கலந்துகொண்டனர்.

 
செம்மொழி தமிழாய்வு நிறுவனத்தை இழிவுபடுத்தும் முயற்சி! பழ. நெடுமாறன் கண்டனம்! தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை… PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 04 டிசம்பர் 2020 12:34

மைசூரில் உள்ள இந்திய மொழிகள் மத்திய நிறுவனத்தை மத்தியப் பல்கலைக்கழகமாக மாற்றி, அதனுடன் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தை இணைத்தது பற்றி ஆராய்வதற்காக, ஒரு குழுவினை மத்திய அரசு நியமித்துள்ளதை வன்மையாகக் கண்டிக்கிறேன். செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தின் சுதந்திரமான செயல்பாட்டினை இது தடுத்துவிடும்.

 

திங்கட்கிழமை, 18 ஜனவரி 2021 17:18 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
7 பேரையும் விடுதலை செய்ய முன்வந்த முதல்வருக்கு நன்றி - பழ.நெடுமாறன் அறிக்கை PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 16 பெப்ரவரி 2014 14:52
உலகத் தமிழர் பேரமைப்பின்  தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
 
இராசீவ் கொலை வழக்கில் ஆயுள் தண்டனை விதிக்கப்பெற்ற சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி, ஜெயக்குமார், இரவிச்சந்திரன், இராபர்ட் பயாஸ் ஆகிய 7 பேரையும் விடுதலை செய்ய
ஞாயிற்றுக்கிழமை, 09 மார்ச் 2014 15:52 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்11121314151617181920அடுத்ததுமுடிவு»

பக்கம் 13 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.