தேசம் தமிழ்ச்சொல்லே - பாவாணர் தரும் சான்று |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:51 |
திகை-திசை. திசைச்சொல் - செந்தமிழ் நிலத்திற்கப்பால், வெவ்வேறு திசைகளில் வழங்கும் கொடுந்தமிழ் நிலச்சொல்.
"கண்கால் கடையிடை தலைவாய் திசைவாயின்'' (நன். 302) "பின்பா டளைதேம் உழைவழி யுழியுளி'' (நன். 302) "பின்சார் அயல்புடை தேவகை எனாஅ'' (தொல். 566) திசை-தேசம்-தேயம்-தேம்-தே. இச் சொல் வடிவுகளெல்லாம் இடப்பொருளுருபாகப் பண்டைத் தமிழில் வழங்கின. தேவகை = இடவகை. தேசம் = திசை, நாடு, இடம், பகுதி.
|
|
தேயம் - தேசம் - பாவாணர் கருத்து |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:49 |
"குல்லைக் கண்ணி வடுகர் முனையது பல்வேற் கட்டி நன்னாட் டும்பர் மொழிபெயர் தேஎத்த ராயினும் வழிபடல் சூழ்ந்திசின் அவருடை நாட்டே'' - (குறுந். 11:5-8)
|
தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:43 |
28-02-2016 ஞாயிற்றுக்கிழமையன்று காலை 10 மணிக்கு சென்னை பல்லாவரத்தில் உள்ள அருணாச்சலா மண்டபத்தில் தமிழர் தேசிய முன்னணியின் தலைமைச் செயற்குழுக் கூட்டம் தலைவர் பழ.நெடுமாறன் தலைமையில் நடைபெற்றது.
|
|
தமிழ் - நான்கு பண்புகள் - கா. அப்பாத்துரையார் கருத்து |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 14:47 |
தமிழ், தமிழ்நாடு, தமிழகம், தமிழுலகம்!
மொழி, நாடு, இனம், பண்பு ஆகிய எல்லைகள் குறிக்க எழுந்த வழக்குகள் இவை!
நான்கு வழக்குகளுக்கும் அடிப்படைச் சொல் தமிழ் என்பதே. அது நான்கு பொருள்களையும் ஒருங்கே காட்டுவது. இலக்கண இலக்கியங்களில் நான்கு பொருள்களிலும் அது வழங்குகிறது.
|
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாடு - சூலை 15-இல் தஞ்சையில் நடைபெறும் |
|
|
|
புதன்கிழமை, 23 மார்ச் 2016 13:45 |
தனித்தமிழ் இயக்க நூற்றாண்டு விழா மாநாட்டு வரவேற்புக் குழு நிர்வாகிகள் மற்றும் மலர்க்குழு, விருதாளர் பட்டியல், தயாரிப்புக்குழு உறுப்பினர்கள் கூட்டம் 05-03-2016 சனிக்கிழமை அன்று காலை 10 மணி அளவில் தஞ்சை முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் நடைபெற்றது.
|
|
|
|
|
பக்கம் 126 - மொத்தம் 132 இல் |