|
தமிழீழத்தில் சிங்களர் வன்கொடுமை! - நேரில் கண்டு வந்தவர் கூறும் அதிர்ச்சி செய்தி! |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 16:25 |
சிங்களப் பேரினவாத நாகம் மீண்டும் படமெடுத்து நஞ்சு கக்கி உள்ளது. இதன் விளைவாக இலங்கையில் கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்குச் சொந்தமான 10 மசூதிகள், 32 வீடுகள், 72 கடைகள் சிங்கள வெறியர்களால் தாக்கப்பட்டு அழிக்கப்பட்டுள்ளன.
|
தமிழர் உரிமை மீட்பு - தமிழக இயற்கை வளம் காப்பு - மக்கள் திரண்ட மயிலாடுதுறை மாநாடு |
|
|
|
வியாழக்கிழமை, 01 மார்ச் 2018 16:03 |
2018ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் நாள் வெள்ளிக்கிழமை அன்று நாகை மாவட்ட தமிழர் தேசிய முன்னணியின் சார்பில் தமிழர் உரிமை மீட்பு & தமிழக இயற்கை வளம் காப்பு” மாநாடு மயிலாடுதுறை கோவிந்தம்மாள் திருமண கூடத்தில் மிகச் சிறப்பாக நடைபெற்றது.
|
|
தென்னாசிய நாடுகளில் இந்தியாவின் செல்வாக்கு சரிவு? ஏன்? - பழ. நெடுமாறன் |
|
|
|
வெள்ளிக்கிழமை, 16 மார்ச் 2018 16:12 |
இந்தியாவைக் கைப்பற்றிய ஆங்கிலேயர்கள் அண்டை நாடுகளான பர்மா, இலங்கை, மாலத்தீவுகள் போன்றவற்றையும் தங்கள் பேரரசின் கீழ்க் கொண்டுவந்தார்கள். மற்றும் நேபாளம், பூடான், சிக்கிம் போன்ற மன்னராட்சி நாடுகளையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்தார்கள். இந்துமாக்கடல் ஆங்கிலேயரின் முழுக் கட்டுப்பாட்டில் இருந்தது.
|
ஆங்கில ஆதிக்கத்திலிருந்து தமிழ் விடுதலை பெறுவதே தமிழரின் விடுதலைக்கு வழிவகுக்கும் மொழிப்போர் வீரர் நாளில் - பழ. நெடுமாறன் |
|
|
|
வியாழக்கிழமை, 01 மார்ச் 2018 15:44 |
உலகத் தாய்மொழி நாள் இன்று உலகெங்கும் கொண்டாடப்படுகிறது. இதே நாளில்தான் வங்காள தேசம் மக்கள் மீது உருதுமொழி திணிக்கப்பட்டபோது அதை எதிர்த்து அம்மக்கள் நடத்திய போராட்டத்தின் போது இருவர் உயிரீகம் செய்தனர்.
|
|
|
|
|
பக்கம் 72 - மொத்தம் 132 இல் |