தென்செய்தி
தமிழ் மக்களுக்கு நீதி வேண்டும் : ஐ.நா. மனித உரிமை ஆணையக் கூட்டத்தில் கெளதமன் முழக்கம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:42

நிலத்திற்கு அடியில் பல்லாயிரக்கணக்கான மீட்டர் ஆழத்தில் உள்ள கனிம வளங்களை அதன் அளவுகூடப் பிசகாமல் வானத்தில் சுற்றும் செயற்கைக்கோ ள்களால்  கண்டறியும் யுகம் இது. பூமியில் இருக்கும் ஒரு கைக்கடிகாரத்தின் நேரத்தை மிகத் துல்லியமாய் வானத்தில் பறக்கும் செயற்கை கோள்களால் படம் பிடித்துக் காட்டக்கூடிய  காலமிது. இந்த யுகத்தில்தான் சுமாராக ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்கள் வகைதொகையின்றி இலங்கையில் சிங்கள இராணுவத்தினரால் சுட்டும், விமானக் குண்டுகள்  வீசியும், எறிகணைக் குண்டுகள் வீசியும் இனப்படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

 
"பெருந்தலைவரின் நிழலில்' நூல் வெளியீட்டு விழா! காமராசர் தொண்டர்கள் ஒன்றுகூடி புகழுரை! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:40

18-3-17 சனிக்கிழமை அன்று மாலை 4 மணிக்கு சென்னை தியாகராயர் அரங்கத்தில் "பெருந்தலைவரின் நிழலில்' நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றது.
அனைவரையும் வரவேற்று செ.ப. முத்தமிழ்மணி உரையாற்றினார்.

 
தமிழக அஞ்சல் துறையில் பிற மாநிலத்தவர் திணிப்பு - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:35

தமிழ்நாடு அஞ்சல் வட்டாரத்திற்குத் தேவையான ஆட்களை எடுப்பதற்காக நடத்தப்பட்ட தேர்வில் அரியானா மாநிலத்தைச் சேர்ந்த பலர் தமிழ்த் தேர்வில் முதன்மை  இடங்களைப் பெற்றிருப்பது பெரும் ஐயத்திற்கு இடமளிக்கிறது.

 
கருநாடக முதலமைச்சரைத் தண்டிக்க வேண்டும்! - பழ.நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 01 ஏப்ரல் 2017 14:38

தமிழகத்திற்கு சூலை 11ஆம் தேதி வரை தினமும் வினாடிக்கு 2000 கன அடி தண்ணீரைத் திறந்துவிட வேண்டும் என்று கருநாடக அரசுக்கு உச்சநீதிமன்றம்
உத்தரவிட்டுள்ளது. இதை நான் வரவேற்கிறேன்.

 
நாதியற்றுப் போனோமடா! தமிழா! - பழ. நெடுமாறன் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 16 மார்ச் 2017 11:46

இலங்கையில் 2009ஆம் ஆண்டு போரின் இறுதிக்கட்டத்தில் சுமார் 2 இலட்சத்திற்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்டது குறித்தும், மனித உரிமை மீறல்கள் குறித்தும் போர்க் குற்றங்கள் குறித்தும் விசாரணை நடத்துமாறு இலங்கை அரசை கேட்டுக்கொள்ளும் தீர்மானம் ஐ.நா. மனித உரிமைக் குழுவில் 2009 மே மாதம் நிறைவேற்றப்பட்டது.
அதே ஆண்டு சூன் மாதம் ஐ.நா. பொதுச்செயலாளர் பான்-கீ-மூன் அமைத்த சட்ட வல்லுநர் குழு இதே கோரிக்கையை பரிந்துரைத்தது.

புதன்கிழமை, 22 மார்ச் 2017 14:46 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 101 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.