தென்செய்தி
நூல் மதிப்புரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 ஜனவரி 2017 00:00

இனமுழக்கம் -(பாவலர் நா. மகிழ்நன்)
மரபுப்பாக்கள் அருகி வரும் இக்காலத்தில், மிகச் சிறப்பான மரபுக் கவிதைகளை 104 தலைப்புகளில் தொகுத்து அதற்கு "இனமுழக்கம்' என்று தலைப்புக் கொடுத்த பாவலர் நா. மகிழ்நன் அவர்களுக்கு முதலில் பாராட்டுக்கள்!!

சனிக்கிழமை, 18 மார்ச் 2017 11:53 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
தீரமிக்க தலைவி மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:56

தமிழக முதல்வர் செல்வி செயலலிதா அவர்களின் மறைவு தமிழக மக்களை துயரத்தில் ஆழ்த்தியிருக்கிறது. மறைந்த புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களுக்குப் பின்னர் அவரால் உருவாக்கப்பட்ட அ.இ.அ.தி.மு.க.வை கட்டுப்பாடு குலையாமல் கட்டிக் காத்து ஐந்து முறை ஆட்சியில் அமர்த்தியதற்கு அவரது தலைமையே காரணமாகும். கட்சியையும், ஆட்சியையும் தனது முழுக் கட்டுப்பாட்டில் வைத்திருந்த இரும்புப் பெண்ணாக இறுதிவரை திகழ்ந்தார்.

சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:57 அன்று இறுதியாக இற்றை செய்யப்பட்டது
 
"சிறகு விரிக்கும் வாழ்வு : பெண்ணின் புரட்சி' நூல் வெளியீட்டு விழா! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:53

குர்த் இன விடுதலைப் போராட்டத் தலைவர் அப்துல்லா ஓசலான் எழுதிய ிஃடிஞஞுணூச்tடிணஞ் டூடிஞூஞு : ஙிணிட்ச்ணீண் கீஞுதிணிடூதtடிணிணீ நூலின் தமிழ் மொழிப் பெயர்ப்பு "சிறகு விரிக்கும் வாழ்வு : பெண்ணின் புரட்சி' என்ற தலைப்பில் தஞ்சை முள்ளி வாய்க்கால் நினைவு முற்றத்தில் வெளியிடப்பட்டது. தமிழீழ மாவீரர் நாளும் குர்த் விடுதலைப் போராட்ட இயக்கமான குர்த் தொழிலாளர் கட்சி தொடங்கப்பட்ட நாளுமான நவம்பர் 27 அன்று,அதிலும் தஞ்சையில் உள்ள முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் இந்நூல் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது. பூங்குழலி மொழிப் பெயர்த்துள்ள இந்நூலை பிரக்ஞை பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

 
மக்கள் கவிஞர் இன்குலாப் மறைவு! PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:55

தன்னுடைய பேச்சாலும், எழுத்தாலும் தமிழக மக்களின் மனம் கவர்ந்த கவிஞர் இன்குலாப் காலமான செய்தியறிய மிக வருந்துகிறோம்.

தமிழகத்தின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவரான இன்குலாப் சென்னையில் உடல்நலக் குறைவால் டிசம்பர் முதல் தேதியன்று காலமானார். 73 வயது நிரம்பிய அவரின் இயற்பெயர் சாகுல் அமீது என்பதாகும். இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் பிறந்த இவர் சென்னை புதுக்கல்லூரியில் தமிழ்ப்பேராசிரியராக பணியாற்றினார்.

 
நம்முடைய போராட்ட முறையை நமது எதிரிகள் தீர்மானிக்கிறார்கள்! பழ. நெடுமாறன் நேர்காணல் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 17 டிசம்பர் 2016 12:43

விடுதலைப் புலிகளின் இயக்கத்தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறாரா? இல்லையா? இருந்தார் என்றால் எந்த ஆதாரத்தின் அடிப்படையில் இவ்வாறு கூறியிருக்கிறீர்கள்?

 
«தொடக்கம்முன்101102103104105106107108109110அடுத்ததுமுடிவு»

பக்கம் 107 - மொத்தம் 132 இல்
காப்புரிமை © 2025 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.