அறிக்கைகள்
உயர்நீதிமன்றத்தில் காவல்துறையின் அட்டூழியம் - பழ. நெடுமாறன் கண்டனம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வியாழக்கிழமை, 19 பெப்ரவரி 2009 15:30
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
சென்னை உயர் நீதிமன்ற வரலாற்றில் இல்லாத அளவிற்கு மத்திய காவல் படையினர் உள்புகுந்து நீதிபதிகள், வழக்கறிஞர்கள் உட்பட அனைவரையும் கண்மூடித்தனமாகத் தாக்கியிருக்கிறார்கள். ஏராளமான வழக்கறிஞர்கள் படுகாயமடைந்திருக்கிறார்கள்.
 
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் ஈழத்தமிழர்களை காக்கச் சூளுரை PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 06 பெப்ரவரி 2009 15:28
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு

7-2-2009 அன்று கருப்புக் கொடிப் பேரணி முடிந்து ஏற்க வேண்டிய சூளுரை

 
பொது வேலைநிறுத்தம் சட்ட விரோதமானதல்ல PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009 15:20
இலங்கைத் தமிழர் பாதுக்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கையில் உடனடியாகப் போர்நிறுத்தம் ஏற்பட இந்திய அரசு முழுமையான முயற்சிகளை மேற்கொண்டு அப்பாவித் தமிழர்களின் உயிர்களைப் பாதுகாக்க முன்வர வேண்டும்
 
தங்களை தாங்களே மாய்க்கும் முறைகள் வேண்டாம் - பழ. நெடுமாறன் வேண்டுகோள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 01 பெப்ரவரி 2009 15:21
இலங்கைத் தமிழர் பாதுக்காப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
ஈழத்தமிழர்களின் அவலநிலையைக் கண்டும், இந்திய அரசின் செயலற்ற நிலையைக் கன்டும் பல இடங்களில் மாணவர்கள் சாகும்வரை உண்ணாநிலை போராட்டங்களை நடத்திவரும்
 
மகாத்மா காந்தி நினைவு நாளில் ஈழத் தமிழர்களுக்காக அமைதிப் போராட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
புதன்கிழமை, 28 ஜனவரி 2009 13:05
இலங்கையில் தொடர்ந்து தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு எதிராக ஒட்டுமொத்த தமிழகமும் கட்சி வேறுபாடின்றி ஒன்றிணைவதற்கான முதல் படியாக இன்று தமிழகத்தின் முக்கியத் தலைவர்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 40 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.