அறிக்கைகள்
அச்சகங்களுக்குக் காவல்துறை மிரட்டல் தலைமைத் தேர்தல் அதிகாரியிடம் பழ.நெடுமாறன் புகார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
சனிக்கிழமை, 18 ஏப்ரல் 2009 14:37
மக்கள் உரிமைக் கூட்டமைப்பின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
ஈழத் தமிழர் அவலநிலை குறித்த சுவரொட்டிகள், துண்டறிக்கைகள், அச்சடிக்க தமிழக அரசு மறைமுக தடை விதித்துள்ளது. தமிழ்நாடு எங்கும் உள்ள அச்சகங்களைக் காவல்துறையினர் வாய்மொழியாக மிரட்டியுள்ளனர். எழுத்துப்பூர்வமான எத்தகைய ஆணையையும் பிறப்பிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
 
தோல்வி பயத்தில் போர் நிறுத்தம் பற்றி பேசுகிறார் சிதம்பரம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 12 ஏப்ரல் 2009 15:42
தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழுவின் அமைப்பாளர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை :
விடுதலைப் புலிகள் ஆயுதங்களை ஒப்படைத்தால்தான் சிங்கள அரசு போர் நிறுத்தம் செய்யும். இல்லாவிட்டால் செய்யாது என இராஜபக்சேயின் இறுமாப்புக் குரலில் சில வாரங்களுக்கு முன்பாக பேசிய மத்திய உள்துறை அமைச்சர் ப. சிதம்பரம், தேர்தலில் தோல்வியைச் சந்திக்க நேர்ந்துவிடும் என்ற அச்சத்தில் இப்போது வேறு குரலில் பேசுகிறார்.
 
சிங்களப்படையின் கொலைவெறிக்கு எதிராக ஆர்ப்பாட்டம் PDF அச்சிடுக மின்னஞ்சல்
செவ்வாய்க்கிழமை, 07 ஏப்ரல் 2009 15:40
இலங்கைத் தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் பழ.நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை:
இலங்கை முல்லைத்தீவு மாவட்டத்தில் மக்கள் பாதுகாப்பு வளையப்பகுதிகளாக இலங்கை அரசு அறிவிக்கப்பட்டுள்ள அம்பலவன் பொக்கணை, இடைக்காடு, மாத்தளன், இரட்டை வாய்க்கால் ஆகிய பகுதிகளில் 2 இலட்சத்துக்கும் மேற்பட்ட
 
சுதந்திர தமிழீழத்தை கருணாநிதி தன் வாழ்நாளிலேயே காண்பார் PDF அச்சிடுக மின்னஞ்சல்
வெள்ளிக்கிழமை, 10 ஏப்ரல் 2009 15:41
தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ. நெடுமாறன் விடுத்துள்ள அறிக்கை
"தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிடிபட்டால் அவரைக் கெளரவமாக நடத்த வேண்டும்'' என முதல்வர் கருணாநிதி விடுத்திருக்கும் வேண்டுகோள் விஷமத்தனமானது. தீய உள்நோக்கம் கொண்டது. இதை நான் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' - திருச்சி கலந்துரையாடல் கூட்டத் தீர்மானங்கள் PDF அச்சிடுக மின்னஞ்சல்
ஞாயிற்றுக்கிழமை, 05 ஏப்ரல் 2009 15:38
''தமிழ்ப் பகை சக்திகளை முறியடிப்போம்'' என்ற முழக்கத்துடன் வரும் நாடாளுமன்றத் தேர்தல் குறித்து முடிவெடுக்க தமிழகம் தழுவிய ஒரு கலந்துரையாடல் கூட்டத்திற்கு பழ. நெடுமாறன் அழைப்பு விடுத்திருந்தார். 04.04.2009 சனிக்கிழமை காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை திருச்சி சுமங்கலி மகால் திருமண மண்டபத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடல் கூட்டத்தில்
 
«தொடக்கம்முன்31323334353637383940அடுத்ததுமுடிவு»

பக்கம் 38 - மொத்தம் 44 இல்
காப்புரிமை © 2024 தென்செய்தி. All Rights Reserved.
Joomla! ஆனது GNU/GPL License. இன் கீழ் வெளியிடப்படும் ஒரு இலவச மென்பொருளாகும்.